ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி தெரிவித்த அடைக்கலநாதன் MP!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதற்கு இடமளித்தமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …