சினிமா

சினிமா

விபத்தை ஏற்படுத்திவிட்டு வியாக்கானம் பேசிய நடிகை

ரஷ்மி கவுதம்

விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்தில் அடிபட்டவர் மீதும், அதிகாரிகள் மீதும் நடிகை குறை கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ரஷ்மி கவுதம். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதுபோக தமிலிலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங்க் முடிந்து வீடு திரும்பிய போது சாலையை கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது இவரின் கார் வேகமாக மோதியது. அடிப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து …

Read More »

தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்த நடிகை

தொடர்ந்து படுமோசமான புகைப்படனங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள யாஷிகா தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அவ்வப்போது படு கவர்ச்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் …

Read More »

உன் கணவர் என்ன பண்ணுறார் ? ரசிகரின் கேள்வி

கஸ்தூரி

தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் என்றே சொல்லலாம். பிறகு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் …

Read More »

எனக்கு மனோஜ் குமாரை அறிமுகம் செய்ததே பாலாஜி தான்

பாலாஜி-நித்யா

நித்யா எனக்கு மனோஜ் குமாரை அறிமுகம்படுத்தி வைத்ததே பாலாஜி தான் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ …

Read More »

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல், …

Read More »

அது மட்டும் ஓகே ஆச்சுன்னா நாளைக்கே திருமணம் தான்!

திரிஷா

திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர். ஆனால், …

Read More »

சர்க்கார் படத்தில் படுமோசமாக கெட்ட வார்த்தை பேசிய விஜய்!

விஜய்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான விஜய்யின் சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் அபார சாதனையை படைத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போதுள்ள அரசியலை விமர்சிக்கும் வகையில் உருவாகிய இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே சென்னையில் மட்டும் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரே நாளில் 2 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த படம் …

Read More »

கோடி கணக்கில் கொள்ளையடித்த ஐஸ்வர்யாவின் காதலர் கைது

ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா . ஐஸ்வர்யாவின் காதலர் என்று சொல்லப்படும் கோபி என்பவர் 2016 ல் கோடி கணக்கில் பண மோசடி செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின் பல மாதங்கள் கழித்து வெளியே வந்தார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக பல லட்சம் கடன் …

Read More »

ராதாரவிக்கு சம்மன் – டப்பிங் யூனியனுக்கு எதிராக நீதிமன்றம்

chinmayi-issue

டப்பிங் யூனியன் சார்பாக பாடகி மற்றும் பின்னணிக் குரல் கலைஞர் சின்மயிக்கு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். அதில் டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியும் ஒருவர். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக …

Read More »

பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று வெளியீடு

பேட்ட

தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பேட்ட. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. இப்படம் வெளிவந்து 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் செயலியில் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. பேட்ட படத்தில் …

Read More »