அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்ககளில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து …
Read More »மீண்டும் பெரிய ஹீரோ படத்தில் பிரியா பவானி சங்கர்
“கடாரம் கொண்டான்” படத்தை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக வயாகாம், செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். “இமைக்கா நொடிகள்” பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பிரமாண்டமான செலவில் இந்தப்படம் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் …
Read More »சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுவிட்டது: ரஜினிகாந்த்
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளது என்று நேற்று ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறினார் சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் சூர்யாவின் பேச்சுக்கு ஒருபுறம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் கமலஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் …
Read More »ரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன? பாலாஜி விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு தகவலை ஜோதிடர் பாலாஜி கூறியதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியால் கொந்தளித்து எழுந்த ரஜினி ரசிகர்கள் ஜோதிடர் பாலாஜியை திட்ட ஆரம்பித்தனர். இதனால் ஜோதிடர் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் இந்த நிலையில் தற்போது ஒரு …
Read More »விக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்!
விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ மற்றும் அமலாபால் நடித்த ‘ஆடை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த படங்களின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் நாளை அதிகாலை காட்சி இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 5 …
Read More »ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் ?
தமிழ்சினிமாவில் உச்ச நட்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா உள்ளிட்ட்ட முக்கியமாக நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்நிலையில் ரஜினி தான் அடுத்த படத்தில் யார் இயக்கத்தில், யாருடைய தயாரிப்பில் நடிக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளாராம். அவருடைய குட் புக்கில் இறைவி, ஜிகிர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தீரன் …
Read More »“மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி” – ஆத்தீ… என்ன இப்படி இருக்கீங்க..!
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித …
Read More »காதல்கோட்டையை மறுத்த விஜய்
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த காதல்கோட்டை படத்தில் முதலில் விஜய்யைதான் நடிக்க கேட்டதாக தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் நடிக்க வேண்டிய பல படங்கள் பிற ஹீரோக்கள் கைக்குப் போயுள்ளது. அதில் நடித்த அவர்களும் மிகப்பெரிய ஸ்டார்களாக உருவாகியுள்ளார்கள். ஆனால் ஆரம்பகாலத்தில் விஜய் நடிக்க வேண்டிய இர்ண்டு படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது என்பதும் …
Read More »தமிழகத்தில் அந்த மாற்றம் ஏற்படவே ஏற்படாது: கமல்ஹாசன்
தபால்துறை தேர்வுகளை தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் எழுத முடியாது என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது இந்த அறிவிப்புக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெரிதாக எதிர்ப்பு கிளம்பியதாக செய்திகள் வெளிவரவில்லை. ஆனால் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் அதிகம் என்பதால் இங்குள்ள தமிழக அரசியல் கட்சிகள் இதனை பெரிதாக்கி …
Read More »பிக்பாஸில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்: அதிர்ச்சி தகவல்!
தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 2 சீசன்கள் நிறைவடைந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதே போல் தெலுங்கு சினிமாவிலும் வெகு விரைவில் மூன்றாவது சீசன் துவங்கவிருக்கின்றனர். தெலுங்கில் இந்தமுறை பிரபல நடிகரான நாகர்ஜுனா நிகழ்ச்சியை துவங்கவிருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை படுக்கைக்கு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,