ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் ’என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் அதேபோல் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் தெரிவித்தார் தமிழகம் முதல் முதலாக வந்த போது தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை …

Read More »

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மன்றம் அறிக்கை!

ரஜினி

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் ரஜினிகாந்த் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில், ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டு, அரங்கினுள் அமர்ந்திருந்த பலரும் சுவாரஸ்யமாக …

Read More »

தமிழகத்தின் கடைசி நம்பிக்கை ரஜினி! – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

ரஜினி

ரஜினிகாந்த் அரசியலில் கிட்டத்தட்ட களமிறங்கிவிட்ட நிலையில் அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினாலும் இன்னமும் தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதற்குள் தேவைப்பட்டால் கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற அவரது அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல கட்சி பிரமுகர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்து கருத்துகளை தெரிவித்தனர். அதில் உச்சபட்சமாக பாஜக சுப்பிரமணிய சுவாமி ”சினிமா …

Read More »

”அதிசயம் நிகழும்” என்பது அவரோட படமா இருக்கலாம்!! ரஜினியை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் தலைவர்..

ரஜினி

”அதிசயம் நிகழும்” என்ற சினிமா வேண்டுமானால் வரலாம் என ரஜினியை குறித்து கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததிலிருந்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் அடிக்கடி பேசி வரும் “வெற்றிடம் நிலவுகிறது” போன்ற பேச்சுகளால் அதிமுகவினர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்த், ‘தேவைபட்டால் கமலுடன் இணைந்து செயல்பட தயார்” என கூறினார். மேலும் சமீபத்தில் கமல் 60 நிகழ்ச்சியில் …

Read More »

கமலுடன் இணைப்பு வேண்டாம்: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் அரசியல்ரீதியாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பெரும்பாலான ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இதனை வரவேற்கின்றர்கள். இருப்பினும் ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதிமுக மட்டும் பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார் என்றும், அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை …

Read More »

அதிமுக எதிர்ப்பு எதிரொலி! கமல்-ரஜினி இணைகிறார்களா?

கமல்-ரஜினி

அதிமுக அமைச்சர்கள் கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசனை நேரடியாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் முதல் முறையாக ரஜினியையும் அவர்கள் வசனம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக தமிழக முதல்வரே நேரடியாக களம் இறங்கி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினி ஒரு நடிகர் மட்டுமே என்றும் அவர் அரசியல்வாதியும் இல்லை என்றும், காம்பவுண்டு சுவரில் அரசியல் செய்பவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் முதல்வர் கூறியது …

Read More »

எனக்கும் காவிக்கும் செட் ஆகாது… ரஜினி ஓபன் டாக்!!

இமயமலை

என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் , ஆனால் நான் அதில் மாட்ட மாட்டேன் என ரஜினிகாந்த் அதிரடியாக பேட்டியளித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர். இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் எனக்கும் காவிக்கும் செட் …

Read More »

சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்

சுர்ஜித்

சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்; பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் பூமிக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் நலமுடன் வரவேண்டும் என ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். …

Read More »

கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!

கஜா புயலில்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் …

Read More »

எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் அரசியல் கட்சி: ரஜினி குறித்து தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கிய அடுத்த நாள் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து கொண்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்று கேட்கின்றீர்கள். இந்த கேள்வியை எம்ஜிஆரிடம் ஏன் யாரும் கேட்கவில்லை. அவர் கட்சி ஆரம்பித்தவுடனும், தேர்தல் நேரத்திலும் தேர்தலில் வெற்றி பெற்றவுடனும், …

Read More »