பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.
இத்தாலியில் இதுவரை 74 ஆயிரத்து 386 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி
-
இந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள்: விராட் கோலி
-
கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்!