தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டையை பெற்று வட்டிக்கு பணம் வழங்கியவருக்கு நேர்ந்த கதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வெலிமடை – திமுத்துகமவில் ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …