தமிழகம்

தமிழகம்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி மாலை ஆறு மணி முதல் இத்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாட்களில், 144 தடையை மீறியதாக 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர வைரஸ் தொற்று தொடர்பாக பீதியை …

Read More »

பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

மாணவர்

மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து ஆசிரியர்கள் துன்புறுத்தியதில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் சேட்டை செய்த்தாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் உட்பட 4 …

Read More »

மூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை! விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரத்தில் சோகம்

விஷம் சாப்பிடும் முன்பாக தான் பதிவு செய்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் அருண். விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக தொழிலாளி ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். லாட்டரிச் சீட்டை ஒழித்து மற்றவர்களைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக வீடியோவும் வெளியிட்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண் …

Read More »

நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி முக ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயகுமார்

பாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார் இந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை …

Read More »

70 வயது ஆகுதே தெம்பு வேணாவா பா.. ரஜினி குறித்து பாண்டே சர்ச்சை!

ரஜினி

ரஜினியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது ரங்காராஜ் பாண்டே பேசியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்தநாள் விரைவில் வர உள்ளதால் இப்போது முதலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி பிறந்தநாள் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரின் சார்பில் கொண்டாடப்பட்டது. கொண்டாத்தை தவிர நலதிட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் …

Read More »

துப்பாக்கிச் சுடுதலில் விருது வாங்கிய தமிழக வீராங்கனை..

துப்பாக்கிச் சுடுதலில்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் விருதை பெற்றார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைஃபிலில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு தரநிலையில் முதலிடம் பிடித்துள்ள இளவேனில் …

Read More »

ரஜினி வாயில சர்க்கரை போடனும்… அப்படி என்ன சொல்லிட்டாரு??

ரஜினி

ரஜினி வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியிருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கு ஆகியற்றால் சிறையில் இருந்த சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு ஜாமீனின் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் தமிழகம் வந்திருந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல பிழைகள் உள்ளன. விதிமீறல் குறித்து திமுக, காங்கிரஸ் கூறி …

Read More »

பழைய முகம் பார்த்தேன்…சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்- வைரமுத்து

வைரமுத்து

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் …

Read More »

ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்… வேதனையில் சாமானியர்கள்

வெங்காயம்

வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் மதுரை …

Read More »

”என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா??” கனிமொழி கேள்வி

கனிமொழி

தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி “என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா?” என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை …

Read More »