வீதியோரமாக நடந்து சென்ற முதியவரை வேகமாக வந்த உந்துருளி மோதித் தள்ளியது. இந்த விபத்தச் சம்பவம் சாவகச்சேரி நகரப் பகுதியில் இடம்பெற்றது காயமடைந்த முதியவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி கற்குளியைச் சேர்ந்த முதியவரே விபத்தில் காயமடைந்தார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »இன்றைய ராசிப்பலன் 31 பங்குனி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 31-03-2019, பங்குனி 17, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 06.04 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 06.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்- ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை …
Read More »பாலுக்கு பதில் பீர்: போதை தாயின் அட்டூழியம்!
அறந்தாங்கியில் பெண் ஒருவர் குழந்தைக்கு பீர் கொடுத்த சம்பவம் தாய்மார்களை கலக்கமடைய செய்துள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை துறவிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி நடாயி(42). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையான நடாயி, டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி குடித்துள்ளார். தான் குடித்தது மட்டுமில்லாமல் தனது ஒன்றரை வயது குழந்தைக்கும் பீரை கொடுத்துள்ளார். இதனை பார்த்த மக்கள் பேரதிர்ச்சி அடைந்து …
Read More »பெண்களின் கற்பு போல ஓட்டும் முக்கியம் – சீமான்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தேர்தல் அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி …
Read More »இன்றைய ராசிப்பலன் 30 பங்குனி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 30-03-2019, பங்குனி 16, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.23 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.37 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை …
Read More »தினமும் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் பயிற்சி
சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த பிரபல திரையரங்க உரிமையாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்கியமாக இருக்க ரஜினிகாந்த் தினமும் நீச்சல் பயிற்சி செய்வதாக கூறியதாக தெரிவித்தார். சென்னையை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்தை குடும்பத்துடன் சந்தித்துள்ளார். அதை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அவர் தனது பதிவில் ’எனது வாழ்நாள் கனவு இன்று நிறைவேறியது. தலைவருடன் 15 நிமிடங்கள் செலவிட்டேன். 15 நிமிடங்களுமே பாசிட்டிவ் வைபரேஷன். ஒரு கோயிலை விட்டு …
Read More »புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை புதினா ஜூஸ்
எலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும். இன்று எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சை – 1 புதினா இலைகள் – ஒரு கைப்பிடி தேன் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு உப்பு – கால் டீஸ்பூன் செய்முறை : எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். ஜூஸ் ஜாரில் புதினா …
Read More »நவகிரகங்களை எத்தனை முறை வலம் வரவேண்டும் தெரியுமா?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. நவகிரகங்களின் நன்மையைப் பெறவும், அவை தீமை தரும் காலங்களில் அவற்றை வணங்கினால், பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இன்று ஆலயத்துக்கு செல்பவர்கள் பெரும்பாலும் ஜாதகத்தில் தம்மை தொல்லை செய்யும் நவக்கிரகங்களின் அருளை பெறுவதற்காகவே செல்கிறார்கள். சிலர் …
Read More »நயன் படத்தில் கமிட்டான யுவன், எக்சிட் ஆனது ஏன்?
நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா வாண்டெட்டாய் டிவிட்டரில் டிவிட் போட்டுள்ளார். இதன் பின்னர் உள்ள உண்மை என்னவென தகவல் கிடைத்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் குமார் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். படம் துவங்கிய போது யுவன் இந்த படத்தை …
Read More »வேறு எதுவும் வேண்டாம் : அன்பு மட்டும் போதும்
அடுத்தடுத்து சோதனை மேல் சோதனையாக உள்ளது டிடிவி. தினகரனின் அரசியல் நகர்வுகள். ஆனாலும் புத்தெழுச்சியுடன் தான் இருக்கிறார். வரும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். தன் தொண்டர்களுக்கும் உற்சாகம் ஊட்டிவருகிறார். இரட்டை இலையும் போய், போன் தேர்தலில் கைக்கொடுத்த குக்கரும் கையைவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு ஒவ்வொரு தொகுதிக்கு அவர் செல்லும் போது ஆர்வமிகுதியால் அவரது தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து, பொன்னாடை போர்த்தி வந்தனர். எனவே இனிமேல் அடுத்த …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,