சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அந்த தொகுதியில் குக்கர் சின்னத்தை ஒருசில நாட்களில் பிரபலப்படுத்தினார். இதனால் தான் வரும் மக்களவை தேர்தலிலும் குக்கர் சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் அவருக்கு குக்கர் சின்னத்தை தர மறுத்தன இந்த நிலையில் ஆர்.கே.நகரில் புகழ்பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டது. எனவே தமிழகத்தில் போட்டியிட்டுள்ள …
Read More »தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்படுமா? திமுக எதிர்ப்பால் பரபரப்பு!
தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என்றும், அதனால் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக தரப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழிசையின் வேட்பு …
Read More »முதல்முறையாகத் தனியாகக் களமிறங்கும் தமன்னா!
தமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன. இந்தநிலையில், தமன்னா முதல்முறையாக ஹீரோ இல்லாத படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார். முதல் பட …
Read More »இன்றைய ராசிப்பலன் 27 பங்குனி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 27-03-2019, பங்குனி 13, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 08.55 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. கேட்டை நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 08.18 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, …
Read More »ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக …
Read More »இன்றைய ராசிப்பலன் 26 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 26-03-2019, பங்குனி 12, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 08.01 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அனுஷம் நட்சத்திரம் காலை 07.15 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் காலை 07.15 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப …
Read More »பொள்ளாச்சி வன்கொடுமை; விஜய் சேதுபதி ஆவேசம்!!!
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை மூன்று நாள் காவலில் எடுத்து முடித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ், திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்விகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் சொல்லும் நாளில் திருநாவுக்கரசு பொள்ளாச்சியில் …
Read More »விக்னேஷ் சிவனை சமாதானப்படுத்திய ராதிகா!
நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படம் ஒரிரு வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும்போது இருந்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன்ஷங்கர் ராஜாவே சமீபத்தில் கூறினார் எனவே இந்த படத்தை திடீரென புரமொஷன் செய்யும் வகையில் நேற்று டிரைலர் ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. அதில் சம்பந்தமே இல்லாமல் ராதாரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே அவர் இந்த விழாவில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 25 பங்குனி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 25-03-2019, பங்குனி 11, திங்கட்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.00 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. விசாகம் நட்சத்திரம் காலை 07.03 வரை பின்பு அனுஷம். மரணயோகம் காலை 07.03 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, …
Read More »கமல் பங்கேற்ற கூட்டத்திற்கு திடீர் தடை பறக்கும்படை!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளார். அதில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கோவையில் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் கட்சிக்கூட்டம் ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது இந்த நிலையில் அதற்கு முன்னரே கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கமலஹாசன் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,