உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று ஒருநாள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். சமூக வலைத்தளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி …
Read More »5 வயது சிறுமியை சீரழித்த 10-ம் வகுப்பு மாணவன்
தேவாரண்யத்தில் 5 வயது சிறுமியை 10ஆம் வகுப்பு மாணவன் சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கும். பெண் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டில் தனியாக இருந்த 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். சிறுமி அலறி சத்தம் போடவே அவன் அங்கிருந்து தப்பித்துவிட்டான். சிறுமி தனக்கு நேர்ந்த அவலங்களை பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன …
Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது?
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என போராடி வருகின்றனர். பொள்ளாச்சி விவகாரம் இவ்வளவு பெரிய விஷயமானதற்கு நக்கீரனில் வெளிவந்த வீடியோ ஒரு முக்கிய காரணம். இதன் பின்னர்தான் அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக நல ஆர்வலர்கள், சமூக வலைத்தள பயனாளிகள் என அனைவரும் இந்த பாலியல் …
Read More »இன்றைய ராசிப்பலன் 16 பங்குனி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 16-03-2019, பங்குனி 02, சனிக்கிழமை, தசமி திதி இரவு 11.33 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.12 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை …
Read More »பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று வெளியீடு
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பேட்ட. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. இப்படம் வெளிவந்து 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் செயலியில் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. பேட்ட படத்தில் …
Read More »நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியாகி உள்ளனர்
நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை குற்றவாளி நேரலையில் ஒளிபரப்பினான். நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக தகவல் வந்தது. …
Read More »சுனைனாவின் காதலர் இவர் தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.!
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சுனைனா அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை , யாதுமாகி, சமர், தொண்டன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் …
Read More »படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!!!!
யாஷிகா வழக்கம்போல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக …
Read More »225 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் அதிதீவிர புயல்
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் ஒன்று, கரையை கடக்கும்போது ‘கடுமையான அழிவை’ ஏற்படுத்துமென்று கருதப்படுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 15-03-2019, பங்குனி 01, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 01.44 வரை பின்பு வளர்பிறை தசமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.44 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,