ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் …
Read More »இன்றைய ராசிப்பலன் 08 மார்கழி 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 08.12.2019
இன்றைய ராசிப்பலன் 08 மார்கழி 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 08.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 08-12-2019, கார்த்திகை 22, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.29 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 03.30 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 03.30 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. …
Read More »புது பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தா! நிராகரித்த வெளியுறவுத்துறை அமைச்சகம்
புது பாஸ்போர்ட் கோரிய நித்தியானந்தாவின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் நித்தியானந்தா. அவருடைய இயற்பெயர் ராஜசேகரன். அவர், 2000-ம் ஆண்டில் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் ஆஷ்ரமம் தொடங்கினார். அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இருந்துவருகிறார்கள். 2010-ம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் வீடியோ வெளியானது. பின்னர், வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த …
Read More »தெலங்கானாவில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை புதைக்கத் தடை – உயர்நீதிமன்றம்
தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்ற 4 பேரையும், போலீசார் என்கவுன்ண்டரில் சுட்டுக் கொன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் 4 பேரின் உடல்களை வரும் திங்கள்கிழமை வரை பாதுகாத்து வைத்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரங்காரெட்டி மாவட்டத்தைச் …
Read More »ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்… வேதனையில் சாமானியர்கள்
வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் மதுரை …
Read More »இன்றைய ராசிப்பலன் 07 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 07.12.2019
இன்றைய ராசிப்பலன் 07 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 07.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 07-12-2019, கார்த்திகை 21, சனிக்கிழமை, தசமி திதி காலை 06.34 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.27 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 01.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சனி ப்ரீதி நல்லது. சுபமுயற்சிகளை …
Read More »”என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா??” கனிமொழி கேள்வி
தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி “என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா?” என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை …
Read More »யார் இந்த சய்ஜனார்? சைபராபாத் என்கவுன்டர் போலீஸை கொண்டாடும் மக்கள்!!
ஹைதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக நால்வரை கைது செய்தது போலீஸ் தரப்பு. கைது செய்யப்பட்டவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் …
Read More »லஷ்மி ராமகிருஷ்ணனை நம்பி ஏமாந்த மக்கள் – தங்க நகை சீட்டு மோசடி !
சென்னையில் உள்ள பிரபல தங்க நகைக்கடையான கே எஃப் ஜே தங்க நகை சீட்டு என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் , வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கிளை பரப்பியுள்ளது கேரளா பேஷன் ஜுவல்லரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்க நகைக்கடன் சீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் விளம்பரத் தூதுவராக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிப் லஷ்மி ராமகிருஷ்ணன் …
Read More »இன்றைய ராசிப்பலன் 06 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 06.12.2019
இன்றைய ராசிப்பலன் 06 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 06.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 06-12-2019, கார்த்திகை 20, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை தசமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.57 வரை பின்பு ரேவதி . நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,