பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 5வது போட்டியாளர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, …
Read More »இன்றைய ராசிப்பலன் 05 ஆவணி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 05-08-2019, ஆடி 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 03.55 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் இரவு 11.47 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கருட பஞ்சமி. கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 …
Read More »வேலூர் பிரச்சாரத்திற்கு கனிமொழி வராதது ஏன்?
வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த பிரச்சாரத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் கனிமொழி தேதி கொடுத்து இருந்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட தேதிகளில் அவர் பிரச்சாரத்துக்கும் வரவில்லை. திமுக தலைமையின் …
Read More »காலில் விழுந்த சரவணனை தட்டிவிட்ட சேரன் – வம்பாடுபடும் கமல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் சேரனுக்கும் சரவணனுக்கு நடந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது போன்று தெரிகிறது. “நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே” என்று சேரனை மிகவும் ஏளனமாக பேசிய சரவணனை கமல் தட்டி கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று கூறிக்கொண்டே காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். …
Read More »கணினி முன் அதிகநேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரிசெய்யலாம்!!
கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கணினி திரையின் வெளிசத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது. அதற்கு சாத்தியமில்லாதவர்கள் உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம் இரண்டு நிமிடங்கள் ஓய்வு கொடுக்கலாம். கண்கள் பாதிக்கப்படாதபடி இது ஓரளவு காப்பாற்றும். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும் …
Read More »கங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் !
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் கிராமத்தி வசிக்கும் இளைஞர் இர்ஷாத். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து , கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து , தங்கள் கிராமத்தி உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்யதற்க்காக கொண்டுவரும்போது, இளைஞரையும், அவரது குடும்பத்தையும் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து குறித்து அங்குள்ள காவல் நிலைத்தில் இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் கூறியுள்ளதாவது : நானும் எனது …
Read More »இன்றைய ராசிப்பலன் 04 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 04-08-2019, ஆடி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.49 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 …
Read More »காதலியைப் புதைத்து, பின்பு எரித்த காதலன் – போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள் !
காதலனோடு தனியாக வீடு எடுத்து தங்கிய காதலி அவரோடு ஏற்பட்ட தகராறால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தரசி. கல்லூரி மாணவியான இவர் தனது அக்கா வாழ்ந்துவரும் திருப்பூர் மாவட்டத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதற்கு அக்காவின் ஊரில் வசிக்கும் பரத் என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட காதலும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முத்தரசி திடீரென மாயமாகியுள்ளார். …
Read More »ஆப்ரேஷன் காஷ்மீர்: உஷார் நிலையில் இந்திய ராணுவம்!
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கிறது என உளபுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு தேடுதல் பணியும் முடக்கிவிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து …
Read More »இன்றைய ராசிப்பலன் 03 ஆவணி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 03-08-2019, ஆடி 18, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.05 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மகம் நட்சத்திரம் காலை 06.43 வரை பின்பு பூரம் நட்சத்திரம் பின்இரவு 04.05 வரை பின்பு உத்திரம். அமிர்தயோகம் காலை 06.43 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 04.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஆடிபூரம். ஆடி பதினெட்டு. இராகு காலம் – …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,