இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி, …
Read More »ஜப்பானில் புயல், மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் அந்நாட்டில் பல ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.புயலாலும், பெருமழையாலும் ஜப்பானின் கிழக்கு பிராந்தியத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர் …
Read More »சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்
”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் சிங்கள ராணுவத்தை விட பெரும்பாலான தமிழர்களை கொன்றது விடுதலை புலிகள் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய …
Read More »வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு
தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்த நிலையில், நடப்பாண்டில் இயல்பான அளவிற்கு பொழியும் என தெரிவித்தார். இம் மாதம் 17 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் …
Read More »நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!?
முன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி …
Read More »சீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..!
தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்தாண்டு சீனாவில் நடைபெறும் முறைசாரா சந்திப்பில் பங்கேற்க வருமாறு ஜின்பிங் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில் நடைபெற்றது. சென்னையில் இருந்து …
Read More »தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்
விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் …
Read More »கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது!
கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப் பகுதிகள் தீக்கரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் சில்மார் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக வனப்பகுதியின் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பகுதிகள் எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகை மூட்டம் நிலவியதால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதிக வெப்பம் காரணமாக தீ பற்றியிருக்க …
Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு …
Read More »ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீட்டிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா – தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வபோது அதிகரித்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக …
Read More »