செய்திகள்

News

வேலூர் பிரச்சாரத்திற்கு கனிமொழி வராதது ஏன்?

வேலூர்

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த பிரச்சாரத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் கனிமொழி தேதி கொடுத்து இருந்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட தேதிகளில் அவர் பிரச்சாரத்துக்கும் வரவில்லை. திமுக தலைமையின் …

Read More »

கங்கை நீர் எடுத்து வந்த இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல் !

கங்கை

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பாத் கிராமத்தி வசிக்கும் இளைஞர் இர்ஷாத். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து , கன்வார் யாத்திரையில் கலந்து கொண்டு ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து , தங்கள் கிராமத்தி உள்ள சிவன் கோவிலுக்கு பூஜை செய்யதற்க்காக கொண்டுவரும்போது, இளைஞரையும், அவரது குடும்பத்தையும் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து குறித்து அங்குள்ள காவல் நிலைத்தில் இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து அவர் கூறியுள்ளதாவது : நானும் எனது …

Read More »

காதலியைப் புதைத்து, பின்பு எரித்த காதலன் – போலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள் !

காதலன்

காதலனோடு தனியாக வீடு எடுத்து தங்கிய காதலி அவரோடு ஏற்பட்ட தகராறால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தரசி. கல்லூரி மாணவியான இவர் தனது அக்கா வாழ்ந்துவரும் திருப்பூர் மாவட்டத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அதற்கு அக்காவின் ஊரில் வசிக்கும் பரத் என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட காதலும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முத்தரசி திடீரென மாயமாகியுள்ளார். …

Read More »

ஆப்ரேஷன் காஷ்மீர்: உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

ஆப்ரேஷன்

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கிறது என உளபுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு தேடுதல் பணியும் முடக்கிவிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து …

Read More »

சிறை கைதிகளின் பிரியாணியை இனி ஆன்லைனிலும் வாங்கலாம்…

கோவை மத்திய சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிறை கைதிகள் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சிறை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 1,850 கைதிகளும், பெண்கள் 40 கைதிகளும் உள்ள நிலையில், …

Read More »

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு

கிளிநொச்சி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரினதும் உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றபடியால் அவர்கள் நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் …

Read More »

செனட் சபை உறுப்பினர் குறித்து இனவெறி கருத்து

செனட் சபை

அமெரிக்காவில் பெண் எம்.பியை நிறவெறி நோக்கத்தோடு விமர்சித்த அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நடாளுமன்ற பெண் உறுப்பினர்களை பூர்வீக நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு கூறி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சியினர் டிரம்புக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது பால்டிமர் நகரத்தை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், மனிதர்கள் வசிக்க முடியாத நகரம் என்றும் அமெரிக்காவிலே அருவருப்பான …

Read More »

பிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்‌சே தான்

பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சவாமி, விடுதலை புலிகளின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌சே தான் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பாஜக-வின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌சேவின் தீவிர ஆதரவாளர். பல வருடங்களாகவே ராஜபக்‌ஷேவை தனது நண்பர் என்றும், அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றும் புகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், சுப்ரமணியன் சுவாமியை தனது …

Read More »

பொருளாதார சீரழிவில் பாகிஸ்தான்- மக்கள் தவிப்பு

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் மக்களில் இரண்டில் ஒருவர் நாளுக்கு இரண்டு வேளை உணவு கூட இல்லாமல் தவிப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீரழிக்கப்பட்ட பாகிஸ்தானின் தற்போதைய பரிதாபநிலை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்… ராணுவ ஆட்சி, தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஓயாத தீவிரவாதம் – இவற்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த பாகிஸ்தானில் மீண்டும் அதே நிலை …

Read More »

ஈரன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – 2 இந்தியர்கள் மீட்பு

ஈரன்

ஈரானின் அன்சாலி துறைமுகத்தில் இருந்து, பாகாங் என்ற சரக்குக் கப்பல் ரஷ்யாவில் உள்ள மக்காச்சாலா என்ற பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் கப்பல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். இக்கப்பலில் மொத்தம் 9 பணியாளர்கள் இருந்தனர்.அவர்களில் 7 பேர் ஈரான் மற்றும் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கப்பல் அசர்பைன் நாட்டின் பகு அருகேயுள்ள ஒரு லஸ்காரன் என்ற துறைமுகம் அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீஎன்று …

Read More »