உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் 3 வயது டிவிங்கில் ஷர்மா என்ற சிறுமியை ஒரு கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதுமட்டுமின்றி அந்த சிறுமியை சித்ரவதை செய்து கண்களை தோண்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலையும் செய்து உள்ளான். இந்த படுபாதக செயலை செய்தவன் முகமது ஜாஹித் என்று தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கும் ஜாஹித்தும் ஏற்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் தகறாருக்காக சிறுமியை பழிதீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. …
Read More »அத்துரலிய ரத்ன தேரர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றம்
கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை வழமைக்கு திரும்பி வருவதன் காரணமாக இவ்வாறு அவர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் அத்துரலிய ரத்ன தேரருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏனையோரும், தற்போது சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை …
Read More »எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம்
ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது 12 விடயங்கள் அடங்கிய திட்ட வரைவும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் சேவை புரியும் அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள் இந்த திட்ட வரைவை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர். தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் …
Read More »ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம்
ஈரோடு தாராபுரம் அருகே வாலிபர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் ஆசைப்பட்டதால் இருவரையுமே அவர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க விதவை பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அவர்களது நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. அதேசமயம் அந்த ஆட்டோ டிரைவருக்கு 19 …
Read More »பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல்
ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், இன்று நாடாளுமன்றம் கூடும் போது பின்வரிசையில் அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் நேற்றைய தினம் தமது பதவிகளில் இருந்து விலகினர். இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு அமைச்சர்கள், …
Read More »ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். அத்தோடு நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று …
Read More »தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம்
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பயன்பாடு தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலங்கை பேண்தகு எரிசக்தி அதிகார சபை இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினால் குறித்த நிறுவனத்தில் எரிசக்தியை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது
கிரேண்பாஸ் – ஜோர்ஜ் வீதி பிரதேசத்தில் 3 ஆயிரத்து 950 ட்ரமடோல் போதை மாத்திரைகளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடையவர் என்பதுடன், கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை
குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. கிடைக்க பெற்ற வாக்குமூலம் மற்றும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் லால் பனாபிட்டி தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் …
Read More »ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ள பிரதமர்
எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்றையதினம் பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Read More »