செய்திகள்

News

சசிகலாவுடன் ரகசிய திட்டம் தீட்டும் தினகரன் ?

தினகரன்,சசிகலா

தேர்தல் பரபரப்பு எல்லாம் ஓய்ந்து விட்டது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் தமிழகத்தில் இருந்த பிரச்சாரங்களும், தலைவர்கள் ஒருவருக்கொருவர் வசைபாடிக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது. தேர்தலின் போதுதான் அனைத்து தலைவர்களின் உண்மைகள் எல்லாம் புட்டு புட்டு வைக்கப்படும் என்பது போல அமைந்துவிட்டது இந்த தேர்தல். தமது வெற்றிக்காக அடுத்தவர்கள் மீது சேற்றை அள்ளிப்பூசுவதும் வாடிக்கையானது. இந்நிலையில் பரிசுப்பெட்டி சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அமமுகவினர் தங்களது கட்சியை அதிகாரப்பூர்வமாக …

Read More »

முல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது!

முல்லைத்தீவு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடந்த 07.04.2019 அன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது மக்களையும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் புகைப்படமெடுத்து அச்சுறுத்திய கடற்படையினரின் செயற்பாட்டை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நேற்று முந்தினம் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் விசாரணைகள் எதுமின்றி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் றே்றைய தினமும் அழைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்ட்ட …

Read More »

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெடி குண்டு மீட்பு!!

கொல்பவன் வெல்வான்

மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது வெடி குண்டு இனங்காணப்பட்டது. குறித்த வெடி பொருளில் தமிழ் எழுத்துக்கள் “கொல்பவன் வெல்வான் -தயாரிப்பு தாயகத்தமிழ் ஈழம்“ என பொறிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து குண்டு மீட்கப்பட்டது.

Read More »

உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள்

கடற்படை

திருகோணமலை கத்திகுத்து சம்பவத்தில் உயிருக்கு போராடியவரை கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய கடற்படை அதிகாரிகள் இருவரும் இவர்கள் தான் சிங்களவனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட நம்ம ஆட்டே காரனுக்கு இல்லாமல் போய் விட்டது.. தமிழர்களிடம் மரித்துப்போன மனிதாபிமானமும், சிங்களவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய மனிதநேயமும் மனிதன் சுவாசமும் குருதிப்பெருக்கும் தடுக்கும் முதலுதவி செய்தால் 50%வீதம் உயிர் காப்பாற்றப்படும் அதைக்கூட முடியாத சமுகத்தில் ஒரு இளைஞனின் உயிர் போனதை யாராலும் நியாயப்படுத்த முடியாது!!! தனுஸ்டன் …

Read More »

யாழ்ப்பாணதில் இளைஞன் தற்கொலை

மீசாலை

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் இன்று (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

ஆபாச வீடியோக்களை பார்க்க அடையாள அட்டை! அமலாகிறது புதிய சட்டம்!

டையாள அட்டை

இந்தியாவில் மத்திய அரசு ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை பார்க்க முடியாத வண்ணம் தடை செய்துள்ளது. இருந்தாலும் சிலர் அதிகாரப்பூர்வமில்லாத ஆப்களை கொண்டு அந்த வெப்சைட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரிட்டனில் இது போன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதை பார்ப்பவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வயதை உறுதி செய்வது என்றால் வெறும் பிறந்த தேதியை குறிப்பிடுவதோ அல்லது 18 வயதை …

Read More »

மரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்!!

மோட்டார் சைக்கிள்

கண்டி கொலாங்கொட பிரதேசத்தில் 29 ஆம் கால்வாய் பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த நிலையில் பாய்ந்து மரக்கொப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தெய்வாதீனமாக தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

இடி வீழ்ந்து பற்றி எரிந்த தென்னைகள்-தீயணைப்புப் படை விரைவு!!

தென்னைகள்

யாழ். மாநகரம் மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது. யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி …

Read More »

மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி

மின்னலால்

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். மாலை வேளை மழை பெய்வதன் காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார். இந்த மின்னல் தாக்குதலில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் …

Read More »

4 தொகுதி இடைத்தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக!

க.அன்பழகன்

தமிழகத்தில் நேற்று 38 மக்களவை தொகுதிகளின் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை விட சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குச்சதவீதம் அதிகரித்திருப்பது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரிய வரும் இந்த நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த …

Read More »