செய்திகள்

News

வறுமையில் வாடிய இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தேர்தலில் வெற்றி பெரும் பொருட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கணவனை இழந்து வறுமையில் வாடி வந்த இளம் பெண்ணுக்கு மக்களவை தேர்தலில் …

Read More »

அடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி – சீமான்

சீமான்

ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அவர் கூறியதாவது : இதுவரைக்கும் எத்தனையோ தேர்தல் வந்துவிட்டது. ஆனால் மாற்றம் மட்டும் இன்னும் வ்ரவில்லை. அதற்காகத்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். 50 வருடங்களாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வருகிற தேர்தலில் என்ன செய்யப்போகிறது? அதே போல கடந்த 5 ஆண்டுகளில் …

Read More »

விண்வெளியை நாசம் செய்த இந்தியா: கடுமையாக சாடும் நாசா

நாசா

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி இந்தியா விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக மோடி அறிவித்தார். விண்வெளி மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகள் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மூன்று நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. மிஷன் சக்தி என பெயரிடப்பட்ட விண்வெளியில் இருக்கும் செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை …

Read More »

40 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞனுக்கும் காதல் : இருவர் பலி

இருவர் பலி

ஈரோடு மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுக்காரன் தெருவில் வசித்துவந்தவர் இளைஞர் சரவணன்(23). இவருக்கும் இதே பகுதியில் வசித்து வந்த பாரதி (40) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது. பாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி கலியாண வயதில் இருபெண்கள் உள்ளனர். ஆனால் இதை உணராத பாரதி, சரவணன் மீது கொண்ட தவறான உறவை தொடர்ந்துள்ளார். ஊரார் மற்றும் உறவினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு …

Read More »

முதியவரை மோதித் தள்ளிய மோ.சைக்கிள்

சாவகச்சேரி

வீதியோரமாக நடந்து சென்ற முதியவரை வேகமாக வந்த உந்துருளி மோதித் தள்ளியது. இந்த விபத்தச் சம்பவம் சாவகச்சேரி நகரப் பகுதியில் இடம்பெற்றது காயமடைந்த முதியவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி கற்குளியைச் சேர்ந்த முதியவரே விபத்தில் காயமடைந்தார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

பாலுக்கு பதில் பீர்: போதை தாயின் அட்டூழியம்!

பெண்

அறந்தாங்கியில் பெண் ஒருவர் குழந்தைக்கு பீர் கொடுத்த சம்பவம் தாய்மார்களை கலக்கமடைய செய்துள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை துறவிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி நடாயி(42). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையான நடாயி, டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி குடித்துள்ளார். தான் குடித்தது மட்டுமில்லாமல் தனது ஒன்றரை வயது குழந்தைக்கும் பீரை கொடுத்துள்ளார். இதனை பார்த்த மக்கள் பேரதிர்ச்சி அடைந்து …

Read More »

பெண்களின் கற்பு போல ஓட்டும் முக்கியம் – சீமான்

சீமான்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தேர்தல் அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி …

Read More »

வேறு எதுவும் வேண்டாம் : அன்பு மட்டும் போதும்

டிடிவி தினகரன்

அடுத்தடுத்து சோதனை மேல் சோதனையாக உள்ளது டிடிவி. தினகரனின் அரசியல் நகர்வுகள். ஆனாலும் புத்தெழுச்சியுடன் தான் இருக்கிறார். வரும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். தன் தொண்டர்களுக்கும் உற்சாகம் ஊட்டிவருகிறார். இரட்டை இலையும் போய், போன் தேர்தலில் கைக்கொடுத்த குக்கரும் கையைவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு ஒவ்வொரு தொகுதிக்கு அவர் செல்லும் போது ஆர்வமிகுதியால் அவரது தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து, பொன்னாடை போர்த்தி வந்தனர். எனவே இனிமேல் அடுத்த …

Read More »

எனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது – சுப்ரமணிய சுவாமி

சுப்ரமணிய சுவாமி

பாஜகவின் முன்னனி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி தனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது எனக் கூறியுள்ளார். பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி சர்ச்சையானக் கருத்துகளுக்கு சொந்தக்காரர். கட்சித் தலைமைக்கெல்லாம் அஞ்சாமல் தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று கூறுபவர், அது பத்திரிக்கையாளர் சந்திப்பானாலும் சரி.. நேர்காணல்களானாலும் சரி…சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ராஜீவ் கொலைவழக்கில் சிக்கியுள்ள 7 பேரின் விடுதலை சாத்தியமில்லை எனக் கூறி அதிர்ச்சியளித்தார். அதையடுத்து …

Read More »

காசு கொடுக்காமல்… முடியுமா ? – திராவிடக் கட்சிகளுக்கு சீமான் கேள்வி

சீமான்

பாராளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் இரு திராவிடக் கட்சிகளின் கீழும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் மட்டும் 40 தொகுதிகளும் தனித்துப் போடியிடுகின்றன. நாம் தமிழரின் தனித்துப் போட்டி மற்றும் வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு …

Read More »