திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு பிரபலமான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதும், இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்ற பேச்சும் அடிபடுகிறது இந்த நிலையில் இந்த தொகுதியில் திடீரென போட்டியிட்டார் இயக்குனர் வ.கவுதமன். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை …
Read More »பிரபல நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பிரச்சாரமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே அறிவித்தார். ஆனால், போட்டியில்லை என்றால் என்ன பிரச்சாரம் செய்வோம் என பிரபல நடிகைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யயுள்ளதாக செய்திகள் வெளியாகின. மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். ஏற்கனவே, …
Read More »தேர்தலுக்கு முன்னர் எதாவது நடக்கலாம் – பாக் பிரதமர் இம்ரான் கான் சந்தேகம்!
இந்திய மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் இந்திய தரப்பில் இருந்து மீண்டும் ராணுவத்தாக்கல் எதாவது நடத்தப்படலாம என சந்தேகம் உள்ளதாக பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த …
Read More »குக்கர் சின்னத்திற்கு கடும் போட்டி! தினகரனுக்கு சிக்கலா?
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அந்த தொகுதியில் குக்கர் சின்னத்தை ஒருசில நாட்களில் பிரபலப்படுத்தினார். இதனால் தான் வரும் மக்களவை தேர்தலிலும் குக்கர் சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் அவருக்கு குக்கர் சின்னத்தை தர மறுத்தன இந்த நிலையில் ஆர்.கே.நகரில் புகழ்பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டது. எனவே தமிழகத்தில் போட்டியிட்டுள்ள …
Read More »தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்படுமா? திமுக எதிர்ப்பால் பரபரப்பு!
தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என்றும், அதனால் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக தரப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழிசையின் வேட்பு …
Read More »ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக …
Read More »கமல் பங்கேற்ற கூட்டத்திற்கு திடீர் தடை பறக்கும்படை!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளார். அதில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கோவையில் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் கட்சிக்கூட்டம் ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது இந்த நிலையில் அதற்கு முன்னரே கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கமலஹாசன் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு …
Read More »நாடு முழுவதும் 40,500 ஆர்ப்பாட்டக்காரர்கள்!
கடந்த சில வாரங்களை விட, நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 19 ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அதிகளவான போராளிகள் கலந்துகொண்டனர். கடந்தவாரத்தில் 14,500 பேர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, இந்தவாரம் 40,500 பேர் கலந்துகொண்டிருந்தனர். இது கணிசமாக அதிகரிப்பாகும். பரிசில் நேற்று 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இருந்தபோதும் குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மஞ்சள் மேலங்கி போராளிகள், தாம் 127,212 பேர் கலந்துகொண்டிருததாக …
Read More »இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்
இந்தோனேசியாவின் சில பகுதிகளில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாட்டின் வடமேற்கில் உள்ள பென்டோலோ நகரில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின்னர் சுலவேசி தீவில் உள்ள பிட்டுங் நகரில் அடுத்ததாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் …
Read More »காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. நள்ளிரவு வரை இந்த சண்டை தொடர்ந்தது. …
Read More »