இலங்கை

இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி – இஸ்லாமிய சேனலுக்கு தடை !

இலங்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகான நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை அரசு இஸ்லாமிய தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தடைவிதித்துள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 253 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் இதையடுத்து தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை …

Read More »

தௌகீத் ஜமாத் அமைப்புக்கு காணி கொடுத்தார் கோட்டா!

கோட்டா

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தௌஹீத் ஜமா அத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவக் காணி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின துசார இந்துநில் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நாட்டில் அடிப்படைவாதத்தைத் தோற்றுவிக்கக் கோட்டாபய ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார். 241 ஏ, சிறி சத்தர்வ மாவத்தை, கொழும்பு …

Read More »

எனது நாட்டை விட்டுவிடுங்கள்- ஐஎஸ் அமைப்பிற்கு சிறிசேன

எனது நாட்டை விட்டுவிடுங்கள்

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார் ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை ஐஎஸ் அமைப்பிற்கு தெரிவிக்கவிரும்புவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்பதே எனது அந்த செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பு சிறியநாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற …

Read More »

இரு வெளிநாட்டவர்கள் கைது

சாய்ந்தமருதைச்

வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகட காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படும் மே தினம்

ஜனாதிபதி

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக இன்று மே தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதயில் 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் இதில் முக்கிய பங்கினை வகித்தது. சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போரட்டங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 …

Read More »

கொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்!!

அடிப்படைவாத தீவிரவாதிகள்

– அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் என்கிறார் மைத்திரி “தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரைப் போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால்தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். இதுதான் உண்மை.” – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …

Read More »

அதிரடி சுற்றிவளைப்புக்கள்

தற்கொலை

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வெடிப்பொருட்களுடன் தாக்குதல்தாரிகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் 250-5680 இலக்க தகட்டை கொண்ட சிற்றூர்ந்து புளியங்குளம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்துடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மதவாச்சி – தல்கஸ்வெவ பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அநுராதப்புரம் பிரதான …

Read More »

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

யாழில்

தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாலாவிப் பகுதியில் இன்று மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற …

Read More »

அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!

அறிமுகமாகவுள்ள

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு புல்பேஸ் எனப்படும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை மற்றும் முகத்திரை தடை தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் …

Read More »