தமிழகம்

தமிழகம்

பொள்ளாச்சி பெண் கதறலை டிக் செய்த பெண்! மனசாட்சி இல்லையா

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் …

Read More »

கள்ள உறவுக்கு நோ சொன்ன கள்ளக்காதலி

கள்ளக்காதல்

கள்ள உறவுக்கு நோ சொன்ன காரணத்தினால், கள்ளக்காதலியை வெடிக்க கொன்ற கள்ளக்காதலன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொடிபவுனு. கணவனை இழந்த இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்கு கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்கிற லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், மகள்கள் இல்லாத சமயத்தில் …

Read More »

எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: நடிகை ஓவியா ஓப்பன் டாக்!!!

ஓவியாவால்

நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு எந்த ஒரு கட்சிக்கும் பிரச்சாரமோ அல்லது ஆதரவோ தெரிவிக்கப்போவதில்லை என ஓவியா கூறியுள்ளார். பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் …

Read More »

தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்

தமிழகத்தில்

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் வெற்றி பெறும் கூட்டணி எது? கட்சி எது? என்பது குறித்த கருத்துக்கணிப்பை வெளியிடுவது வழக்கமாகி இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் ஆகியவை இணைந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என கணித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது திமுக: 16 தொகுதிகள் அதிமுக: …

Read More »

தமிழகத்தில் ஏப்ரல் 18ல் தேர்தல்

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் காலியாகவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதி சரியான தேதிதானா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.ஏனெனில் தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17ஆம் தேதி மகாசிவராத்திரி விடுமுறை தினம். அதேபோல் தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19ஆம் …

Read More »

தமிழகத்தில் மக்களவை தேர்தல் எப்பொழுது?

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை …

Read More »

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி

மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேமுக தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார். இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக, அதிமுக வேட்பாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிக்கவும் ஒப்புக்கொண்டது. திமுக கூட்டணியில் கதவு அடைக்கப்பட்டதாலும், தனித்து நின்றால் டெபாசிட் கூட தேறாது என்பதாலும், பிரேமலதாவின் முதிர்ச்சியற்ற …

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏமாற்றம் !

விடுதலை

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றன. இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதிரம் சின்னம் கோரியிருந்தனர். ஆனால் தற்போது அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். கடந்த தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நட்சத்திரம்,மெழுகு ஆகிய சின்னங்களில் போட்டியிட்டனர். ஆனால் தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரியிருந்த சின்னம் வேறொரு கட்சிக்கு …

Read More »

ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் ?

ரஜினி

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் தேசியக் கட்சியினர், மாநில கட்சியினர் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து விருப்ப மனுக்கள் பெற்றார். இதில் 1000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாக விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அவருடைய மக்கள் நீதி கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் கமலின் …

Read More »

உறுதியான அதிமுக – தேமுதிக கூட்டணி?

அதிமுக தேமுதிக

அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் தேமுதிகவின் கூட்டணி முடிவு தான் இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று மாலை 6 மணிக்கு …

Read More »