தன்னை படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரின் முகத்திரையை துணை நடிகை ஒருவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார். திரைத்துறையில் தற்போது நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். அந்த வகையில் மலையாள துணை நடிகை சஜிதா தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு கார்த்திக் என்ற உதவி இயக்குனர் போன் செய்து படம் ஒன்றில் நீங்கள் நடிக்கிறீர்களா என …
Read More »புது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி!
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த சௌந்தர்யாவிற்கு வேத் என்ற மகன் பிறந்தான் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். சமீபத்தில் இரண்டாம் …
Read More »சின்னத் தம்பி படம் ரீமேக் ஆகிறதா ? குஷ்பு பதில்
எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது அவர் நடிகையாகவும், காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரபு – குஷ்பு நடிப்பில் வெளியான படத்தினை தற்போது ரீமேக் செய்வதாகப் பேச்சு எழுகிறது. இதுகுறித்து குஷ்பு கூறியதாவது : நான் சின்னத்தம்பி படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்தேன். பி.வாசு சார் அந்தக் கதாபாத்திரத்தை நன்றாகச் செதுக்கி இருந்தார். படத்தின் இறுதிக் காட்சிகளும் கதாநாயகிக்கு …
Read More »குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!!!
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என நடிகை ராதிகா கூறியுள்ளார். ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா தனது டிவிட்டரில் இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நான் …
Read More »அவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்?
கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து எரித்துக் கொன்றவனின் மர்ம உறுப்பை வெட்டி எறியுங்கள் என யாஷிகா ஆவேசமாக பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 23 வயது இளம்பெண் சிவில் என்ஞினியரிங் படிப்பு படித்து வந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கியபடி பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளை …
Read More »ரஜினியின் அடுத்த 3 படங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar `பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, …
Read More »தமிழ் சமூகத்திற்கே அவமானம் –பொன்பரப்பி தாக்குதல் குறித்து கமல் ஆதங்கம் !
பொன்பரப்பி சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் ம.நீ.ம. தலைவர் கமலும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று முன் …
Read More »ஜூலி வெளியிட்ட அந்த போட்டோ: விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
ஜூலி ஓட்டு போட்டுவிட்டு தன் கடமையை நிறைவேற்றியதாக வெளியிட்ட போட்டோவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அத்தனை பெயரையும் கெடுத்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவானார்கள் …
Read More »விஜய்யை பற்றி அப்படி பேசியது தவறு தான்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்
விஜய்யை அந்த வார்த்தையை பயன்படுத்தி பேசியிருக்கக்கூடாது எனவும் அது தவறுதான் எனவும் நடிகர் கருணாகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. ஏனென்றால் கருணாகரன் விஜய் பற்றி பேசுகையில் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். …
Read More »சுட்ட கதை பிரச்சனை.. தளபதி 63க்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!
தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காப்பி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று குறும்பட இயக்குனர் செல்வா அட்லீ …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,