புலிகளை கறுப்புப்
தமிழீழ விடுதலைப் புலிகள்

புலிகளை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன் வைக்காத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவையை மேற்கோள் காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை , கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை நீக்கினாலும் , பாலஸ்தீனில் செயற்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பு குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டாது எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்

பதற்றமான 146 வாக்குசாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: நாளை

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …