குண்டுதாரியொருவரின் அவுஸ்திரேலிய உறவு உறுதி

இந்தியா

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவரான அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட், அவுஸ்திரேலியாவில் கல்விகற்ற காலத்தில் அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. 2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில், மெல்போனின் ஸ்வின்பேர்ன் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி கற்றுள்ளார். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான அவரது தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கல்வி கற்றுள்ள …

Read More »

கிழவனின் காமவெறி: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

கிழவனின் காமவெறி

16 வயது சிறுமியை 66 வயது கிழவன் உட்பட பலர் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது ஏழை சிறுமியை அவரது வீட்டிற்கு எதிரே வசித்து வந்த வேளாங்கன்னி என்ற பெண் வேலை வாங்கித்தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களது பெற்றோரிடம் சிறுமிக்கு குழந்தை பார்த்து கொள்ளும் வேலை என கூறி அவர்களிடம் 5000 ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளார். சிறுமியை சென்னைக்கு அழைத்து …

Read More »

இன்றைய ராசிப்பலன் 26 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 26-04-2019, சித்திரை 13, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.14 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் இரவு 11.14 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- …

Read More »

பயங்கரவாதி சஹ்ரான் ஹசிமின் உரைகளை தடை செய்ய இந்தியா நடவடிக்கை

பயங்கரவாதி

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா மற்றும் …

Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!

மட்டக்களப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில், காயமடைந்த 73 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் …

Read More »

கொழும்பில் 21 கைக்குண்டுகளுடன் மூவர் கைது

கொழும்பில்

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் மூன்று பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா? நாஞ்சில் …

Read More »

10 பேர் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்தால் அது கட்சியா? நாஞ்சில் சம்பத்

10 பேர் சேர்ந்து ஒரு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியுமென்றால், அது கட்சி அல்ல, ‘கும்பல்’ என நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக அக்கட்சியின்கர்களால் தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு முன் செயற்குழு, பொதுக்குழு கூட்டி ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் …

Read More »

வருகிறது ஃபானி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை !

மின்னலால்

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாகவும் அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் …

Read More »

வெற்றி மூலம் பதிலடி கொடுத்த சின்மயி

வெற்றி மூலம்

டப்பிங் யூனியனில் தனது பணியை தொடரலாம் என நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் தன்னை பழித்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி. வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. அந்த வழக்கை …

Read More »

குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

ரணில் விக்ரமசிங்க

2016 ஆம் ஆண்டு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் போர் பயிற்சி மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலரே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சற்றுமுன்னர் பூகொடையில் வெடிப்பு சம்பவம்

Read More »