உயிர்த்த ஞாயிறன்று இந்நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. தாக்குதல்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நென்சி வேன் ஹொன் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக எஸ்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை வரவுள்ளதாக இதற்கு முன்னர் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்திருந்தமை …
Read More »முன்னெச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா!!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் என்.டீ.ரி.வி ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தரப்பினரை தொடர்பு கொண்ட இந்திய புலனாய்வு பிரிவினர், இந்த விடயத்தை அறியப்படுத்தி இருந்தனர் என இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்?
Read More »இன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 24-04-2019, சித்திரை 11, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.32 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் மாலை 06.35 வரை பின்பு பூராடம். மரணயோகம் மாலை 06.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …
Read More »321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் …
Read More »24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்?
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?
Read More »இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தர்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தககுதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும், தககுதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் …
Read More »வெடி குண்டு தாக்குதல்களை தாமே நடத்தினோம் – ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட 8 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. ரொயிட்டர் செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஈரானில் இயங்கும் அந்த அமைப்பின், அமாக் எனும் ஊடக பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையினுள் மேலும் குண்டு தாக்குதல்களை நடத்த தேசிய தவுஹித் ஜமாத் அமைப்பு தயாராகி வருவதாக இந்திய அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக …
Read More »தாக்குதல் குறித்த கோத்தபாயவின் கருத்து என்ன?
இலங்கையின் புலனாய்வு துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அனைத்து இலங்கையர்களிற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்திய இலங்கையின் பெருமை மிக்க வரலாறு அழிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் மிகவும் உணர்வுபூர்வமான தினமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்கவேண்டியது நாகரீகம் மிக்க சமூகமொன்றின் முக்கிய கடமையாகும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் நாங்கள் இந்த கோழைத்தனமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை வெறுப்புடண் அணுகவேண்டும் என …
Read More »வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும் வேன் ரக வாகனம் ஒன்றும் கொழும்பிற்குள்??
வெடிபொருட்களுடன் பாரவூர்தியொன்றும், வேன் ரக வாகனம் ஒன்றும் வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, அது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். வேன் ரக வாகனம்,பாரவூர்தி , கொழும்பு,காவல்துறை , ருவான் குணசேகர
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,