அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்..

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பயங்கரவாத தடை தொடர்பான சரத்து மாத்திரம் உள்ளீர்க்கப்பட்டு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின்கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும், நாட்டு மக்களினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, காவல்துறையினருக்கும், இராணுவதினருக்கும் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று இரவு 8 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிந்த காவல்துறை ஊரடங்கு …

Read More »

03 நிமிடங்கள் மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி

இன்று காலை 8.30 முதல் 8.33 வரையான 03 நிமிடங்கள் தேசிய துக்க தினத்திற்காக மௌன அஞ்சலி இடம்பெறவுள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

Read More »

ஊரடங்கு சட்டம் நீக்கம்

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

நாடு முழுவதும் நேற்று இரவு 08 மணி முதல் அதிகாலை 04 மணி வரை அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

Read More »

இலங்கைக்கு உதவ மோடி முன்வந்துள்ளார்

மோடி- சிறிசேனா

சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனே எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் மோடி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கத் தயார் என மோடி தன்னுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 200-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் …

Read More »

குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா

இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். #Colomboblast #Obama #SriLankaAttack இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் …

Read More »

அதிரடியாக டுவீட் போட்ட கஸ்தூரி: குவியும் பாராட்டுக்கள்!!!

நிஜ வாழ்க்கையில்

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி டிவீட் போட்டுள்ளார். கடந்த 20ந் தேதி மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை …

Read More »

16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்

ஜீவ சமாதி

ரஜினியின் ஒரு படத்தில் வரும் கிளைமாக்ஸில் அவரை ஜீவ சமாதி செய்வார்கள். அதுபோல் திருவண்ணாமலையில் 16 வயது சிறுவனை பெற்றோர் ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்பகத்தோப்பு ராமாராதபுரம். இங்கு வசிப்பவர் ஆஹரிகிருஷ்ணன். இவர் ஒரு ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரது மகன் நாராயணன்(16) சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால் அவனால் பள்ளியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என்று தெரிகிறது. …

Read More »

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அனுஷ்கா?

அனுஷ்கா ஷெட்டி

தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவருகிறது. தமிழிலும் கமல் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து சாதித்து …

Read More »

சின்னத் தம்பி படம் ரீமேக் ஆகிறதா ? குஷ்பு பதில்

குஷ்பு

எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது அவர் நடிகையாகவும், காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரபு – குஷ்பு நடிப்பில் வெளியான படத்தினை தற்போது ரீமேக் செய்வதாகப் பேச்சு எழுகிறது. இதுகுறித்து குஷ்பு கூறியதாவது : நான் சின்னத்தம்பி படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்தேன். பி.வாசு சார் அந்தக் கதாபாத்திரத்தை நன்றாகச் செதுக்கி இருந்தார். படத்தின் இறுதிக் காட்சிகளும் கதாநாயகிக்கு …

Read More »