யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் இன்று (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »ஆபாச வீடியோக்களை பார்க்க அடையாள அட்டை! அமலாகிறது புதிய சட்டம்!
இந்தியாவில் மத்திய அரசு ஆபாச வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை பார்க்க முடியாத வண்ணம் தடை செய்துள்ளது. இருந்தாலும் சிலர் அதிகாரப்பூர்வமில்லாத ஆப்களை கொண்டு அந்த வெப்சைட்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரிட்டனில் இது போன்ற ஆபாச வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதை பார்ப்பவர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வயதை உறுதி செய்வது என்றால் வெறும் பிறந்த தேதியை குறிப்பிடுவதோ அல்லது 18 வயதை …
Read More »மரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்!!
கண்டி கொலாங்கொட பிரதேசத்தில் 29 ஆம் கால்வாய் பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த நிலையில் பாய்ந்து மரக்கொப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தெய்வாதீனமாக தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More »இன்றைய ராசிப்பலன் 20 சித்திரை 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 20-04-2019, சித்திரை 07, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 02.21 வரை பின்பு தேய்பிறை துதியை. சுவாதி நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை …
Read More »இடி வீழ்ந்து பற்றி எரிந்த தென்னைகள்-தீயணைப்புப் படை விரைவு!!
யாழ். மாநகரம் மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது. யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி …
Read More »மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி
முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். மாலை வேளை மழை பெய்வதன் காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார். இந்த மின்னல் தாக்குதலில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் …
Read More »விஜய்யை பற்றி அப்படி பேசியது தவறு தான்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்
விஜய்யை அந்த வார்த்தையை பயன்படுத்தி பேசியிருக்கக்கூடாது எனவும் அது தவறுதான் எனவும் நடிகர் கருணாகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. ஏனென்றால் கருணாகரன் விஜய் பற்றி பேசுகையில் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். …
Read More »சுட்ட கதை பிரச்சனை.. தளபதி 63க்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!
தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காப்பி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று குறும்பட இயக்குனர் செல்வா அட்லீ …
Read More »4 தொகுதி இடைத்தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக!
தமிழகத்தில் நேற்று 38 மக்களவை தொகுதிகளின் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை விட சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குச்சதவீதம் அதிகரித்திருப்பது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரிய வரும் இந்த நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த …
Read More »’சிறையிலிருந்தே அரசியல் காய் நகர்த்தும் சசிகலா? நோக்கம் என்ன ?
தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளுடன் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டன. இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தினகரன் தொடங்கினார். அதேபோல கமல் போன்றவர்களும் கட்சியைத் தொடங்கினர். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் தலைமை வெற்றிடமாக உள்ளது என காரணம் கூறினர். இதனையடுத்து தினகரன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற முயன்றார் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,