பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் குற்றவாளி சதீஸுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி …
Read More »நேர்மை குறித்து புத்தரின் பொன்மொழிகள்….!
உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம் அழைத்துச் செல்கின்றன. * தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும். * புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண் அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த அறிவால் …
Read More »காங்கிரஸ்-பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன் என்றும், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஏற்கனவே பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தமிழிசையின் கருத்துக்கு அவரை எதிர்த்து போட்டியிடும் கனிமொழி ‘அது சூப்பர் ஸ்டார் அல்ல, …
Read More »மாணவியை கூட்டி சென்ற ஒருவர்; கூட்டு பலாத்காரம் செய்த மூவர்
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஏமாற்றி கூட்டி சென்று மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் டியூஷன் செல்லுவார். அப்போது அந்த சிறுமியின் வீட்டி அருகில் குடியிருக்கும் நரேஷ் நட்பாக பழகிவந்துள்ளார். ஒரு டியூஷனுக்கு சென்ற போது மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆள் …
Read More »இன்றைய ராசிப்பலன் 09 சித்திரை 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 09-04-2019, பங்குனி 26, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.07 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. கிருத்திகை நட்சத்திரம் காலை 10.19 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை 10.19 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அங்கார சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப …
Read More »காருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி!!!
கோவையில் இளம்பெண் ஒருவரின் முன்னிலையில் காரில் இருந்த நபர் சுய இன்பம் செய்தது பற்றி சின்மயி டிவிட்டரில் பேசியுள்ளார். வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து பெண்கள் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகளுக்கு அவர் …
Read More »கரகாட்டப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்!!!
சேலத்தில் வாலிபர்கள் இளம்பெண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா(27). கரகாட்டம் ஆடி வரும் இந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குளித்தார். துர்கா குளிப்பதை உறவினரின் மகன் வீடியோ எடுத்துள்ளான். இதனை அவன் தனது நண்பனுக்கும் அனுப்பியுள்ளான். இதுகுறித்து துர்காவிற்கு தெரியவரவே அவர் இதுகுறித்து …
Read More »என் வீட்டில் தாராளமாக ரெய்டு செய்யலாம்: ப.சிதம்பரம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன, இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘என்னுடைய சென்னை மற்றும் சிவகெங்கை வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் …
Read More »குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
கல்லூரி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் அண்ணன் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:- எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் …
Read More »கவன ஈர்ப்பை பெறும் ஹாரர் காமெடி படங்கள்
புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ஹாரர் காமெடி படம் ஜாம்பி. ஈசிஆரில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகும் நண்பர்களுக்கு ஜாம்பிகளால் என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் பெரிய பொருட்செலவு இல்லாமல் எளிதாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,