தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண்குமார், தென்காசி ஆட்சியராக ஜிகே. அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், செங்கல்பட்டு ஆட்சியராக …
Read More »மகாராஷ்டிரா: சிவசேனா, காங். கூட்டணி தலைவர்கள் ஆளுநருடன் இன்று சந்திப்பு
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர். 288 உறுப்பினர்கள்ளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105 இடங்களிலும். சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. எனினும் முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியை முறித்துக் கொண்டன. ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராததால் குடியரசுத் தலைவர் ஆட்சி …
Read More »அக்ஷய்குமார் ஜோடியாக அறிமுகமாகும் உலக அழகி
நடிகர் அக்ஷய்குமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக 2017ல் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஜ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ப்ருத்விராஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் ப்ருத்விராஜ் சௌகானை பற்றிய படத்தில் மன்னர் ப்ருத்விராஜ் கேரக்டரில் அக்ஷய் குமாரும், சன்யோகிதா கேரக்டரில் மனுஷி சில்லாரும் நடிக்க உள்ளனர். இந்த படம் 2020ம் ஆண்டு தீபாவளியன்று …
Read More »இன்றைய ராசிப்பலன் 16 கார்த்திகை 2019 சனிக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 16 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 16.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 16-11-2019, ஐப்பசி 30, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.15 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் …
Read More »இன்றைய ராசிப்பலன் 15 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 15 கார்த்திகை 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 15.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 15-11-2019, ஐப்பசி 29, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 07.46 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல …
Read More »இந்தியா கேட்டில் அபாயம்..
டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய நிலையை எட்டியுள்ளது. சமீப நாட்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவு 460-ஐ எட்டியுள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையும் பாருங்க …
Read More »மதிக்காத ஸ்டாலின்: ரஜினியுடன் அரசியல் களத்தில் அழகிரி?
முக அழகிரி ரஜினியுடன் இணைந்து தமிழக அரசியலில் இறங்குவார் என எதிர்ப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். கருணாநிதி மறைவின் போது, திமுகவில் இணைவதற்காக பல விஷயங்களை செய்தார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் போட்டியிடுவார் தனது அரசியல் ஆதிக்கத்தை காண்பிப்பார் என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் அழகிரி குறித்து பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. …
Read More »திருப்பதி லட்டு விலை உயர்வு… சலுகை விலையும் ரத்து…பக்தர்கள் ஏமாற்றம் !
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு சலுகை விலையில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் திருப்பதி ஏழுமலையான் பணாக்கார கடவுளாக இருக்கிறார். பக்தர்களு வேண்டுதல்கள் நிறைவேறுவதால் மக்கள் காணிக்கைகள் அளிப்பதற்காகவும், ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காகவும் தினமும் லட்சக்கணக்கான் பக்தர்கள் திருப்பதிக்குக்கு செல்கின்றனர். இதில், 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்பவர்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படுகிறது. இரு மலைப்பாதைகளில் இருந்து நடந்துவரும் தரிசன …
Read More »இன்றைய ராசிப்பலன் 14 கார்த்திகை 2019 வியாழக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 14 கார்த்திகை 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 14.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 14-11-2019, ஐப்பசி 28, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 07.55 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் இரவு 10.47 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2 ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம …
Read More »அதிமுக எதிர்ப்பு எதிரொலி! கமல்-ரஜினி இணைகிறார்களா?
அதிமுக அமைச்சர்கள் கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசனை நேரடியாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் முதல் முறையாக ரஜினியையும் அவர்கள் வசனம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக தமிழக முதல்வரே நேரடியாக களம் இறங்கி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினி ஒரு நடிகர் மட்டுமே என்றும் அவர் அரசியல்வாதியும் இல்லை என்றும், காம்பவுண்டு சுவரில் அரசியல் செய்பவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் முதல்வர் கூறியது …
Read More »