நடிகை அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார். நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் …
Read More »வடகொரியா மீதான கூடுதல் தடைகள் – விலக்கிய டிரம்ப்
வடகொரியா மீது அமெரிக்கா விதித்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் பெரிய அளவிலான தடைகள் விலக்கப்படும் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். வடகொரியா மீதான தடைகளை மீறி அந்நாட்டுக்கு நிலக்கரியை அனுப்பிய இரு சீன கப்பல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை அவர் குறிப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது. பன்னாட்டு பொருளாதார தடைகளை மீற …
Read More »விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து தள்ளிய அதிபர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதவாது 2009 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளும் ஈழத்தின் பால் துடித்தது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ராஜதந்திரத்தால் விடுதலைப் புலிகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்தப் படுகொலைக்கு அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உதவியாக இருந்தது …
Read More »ஒபிஎஸ் மகனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்டமாக வந்து தனது வேட்பு மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து மதிப்பு மற்றும் தன் மீதான வழக்கு விவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி ரவீந்திரநாத் குமாரின் சொத்து மதிப்பு விவரம் இதோ.. …
Read More »இன்றைய ராசிப்பலன் 23 பங்குனி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 23-03-2019, பங்குனி 09, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் காலை 09.05 வரை பின்பு சுவாதி. மரணயோகம் காலை 09.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப …
Read More »சிவகங்கையில் களமிறங்கிய சௌகிதார் எச்.ராஜா
சௌகிதார் எச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் கட்சிகள் டெபாசிட்டையாவது பெற வேண்டும் என முயற்சித்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை முறையாக கட்சி தலைமை அறிவிப்பதற்குள்ளேயே ஹெச்.ராஜா அதனை வெளியிட்டார். பின்னர் அது யூகங்களின் அடிப்படையிலான பட்டியலே என கூறி சமாளித்தார். இந்நிலையில் பாஜக மேலிடம் …
Read More »டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளிய்யி வருகின்றன. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பாமக வும் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இது சட்ட மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரு தேர்தலுக்கும் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் …
Read More »பாசிச பாஜக இல்ல, பாசமான பாஜக: தூத்துக்குடியில் தமிழிசை
தூத்துக்குடி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழிசை பாஜக கட்சியானது பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக என கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் …
Read More »புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளின் கூட்டாளி கைது.
புல்வாமா தாக்குதலில் சம்மந்தம் உள்ள சஜ்ஜத்கான் எனும் நபர் டெல்லியில் சிறப்புக் காவல்படை பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி …
Read More »தி.மு.க வேட்பாளர் 26,000 கோடி இலங்கையில் முதலீடு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின் முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார். இந்த இருவருமே அங்கு நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. சொத்து மதிப்பு தேர்தலைப் பொறுத்தவரையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,