இன்றைய ராசிப்பலன் 11 கார்த்திகை 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 11.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 11-11-2019, ஐப்பசி 25, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.02 வரை பின்பு பௌர்ணமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.17 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை …
Read More »கோடீஸ்வரி நிகழ்ச்சி : நடிகை ராதிகாவுக்கு இந்திய சூப்பர் ஸ்டார் வாழ்த்து
‘கலர்ஸ்'(colors) தமிழில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். இதற்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அத்துணை மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிதான். இப்போதும் திறமையான நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கான பரிசித்தொகையான ஒரு கோடியை வெல்லும் முனைப்புடன் உள்ளனர். இந்நிலையில், தமிழ் கலர்ஸ் சேனலில் கோடீஸ்வரி என்ற …
Read More »கரையை கடந்தது புல்புல்..
புல்புல் புயல் மேற்கு வங்காளத்தை கடலோரத்தை ஒட்டி கரையை கடந்த நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருபெற்றது. அந்த புயலுக்கு “புல்புல்” என பெயரிடப்பட்டது. இந்த புயல் மணிக்கு 130 முதல் 140 கி.மீ.வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய கடலோர பகுதிகளை ஒட்டி புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் …
Read More »சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய அதிமுக..
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு அதிமுக சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சமீபத்தில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் செலுத்தினர். இந்நிலையில் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோருக்கு அதிமுக சார்பாக …
Read More »இனி இந்திராவும், சக்தியும் இவங்க தான். ஆயுத எழுத்து சீரியலில் மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் சீரியல் தான் “ஆயுத எழுத்து”. மேலும்,இந்த சீரியலில் நடிக்கும் ஹீரோ,ஹீரோயின் இருவருமே சீரியலை விட்டு விலகி இருக்கிறார்கள். இது குறித்த சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீத்து. அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழ், …
Read More »இன்றைய ராசிப்பலன் 10 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 10 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 10.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 10-11-2019, ஐப்பசி 24, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி மாலை 04.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரேவதி நட்சத்திரம் மாலை 05.18 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் மாலை 05.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய …
Read More »2019-ம் ஆண்டில் அதிக வசூல்… பிகில் வெற்றியை ஆதாரத்துடன் வெளியிட்ட திரையரங்கம்…!
இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து பிகில் திரைப்படம் முதலிடத்தில் உள்ளதாக பிரபல திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் …
Read More »உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் – ரஜினிகாந்த்
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், இது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் …
Read More »அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயோத்தியில் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் …
Read More »யார் கிண்டல் செய்தாலும் கவினை வம்பிழுக்கும் சாக்க்ஷி. கடுப்பில் கவின் ஆர்மி
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி திருவிழா போன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட தூள் கிளப்பியது. மேலும் ,பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் ஆனார். அதோடு இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளார்கள். மேலும் சமூக வலைதளங்களில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர், …
Read More »