இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரி நடைபெற்ற தீர்மானம் தோல்வி

போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இங்கிலாந்து வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா மீது நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம், …

Read More »

தலைவி ஆனதும் வேலையை காட்டும் லொஸ்லியா – வெளுத்து வாங்கிய சாண்டி!

சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியா மற்றும் கவினுக்கும் இடையில் பிரச்னை ஆரம்பித்துள்ளது. இந்த வாரத்தின் தலைவியான லொஸ்லியா, கார்ட்ன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் சாண்டி, தர்ஷன் , முகன், கவின் உள்ளிட்டோரை ” காஃபி குடிச்சு முடிச்சாச்சுல வாங்க போய் வேலை செய்வோம் என்று கூறி அழைக்கிறார். அதற்கு சாண்டி ” நீங்க கேப்டனாக இருக்கும்போது மட்டும் வா ஒடனே போல வேலை செய்யலாம் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 10 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 10-09-2019, ஆவணி 24, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.42 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்டயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை …

Read More »

”தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் கொடுக்கவில்லை??

திருமாவளவன்

தெலுங்கானா கவர்னராக டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுள்ள நிலையில் “அவருக்கு ஏன் மத்திய அமைச்சர் பதவி அளிக்கவில்லை?” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று கவர்னராக பதவியேற்ற அவர், 6 பேருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சித் …

Read More »

பிக்பாஸ் சாக்சி வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை!

சாக்‌ஷி

பிக்பாஸ் வீட்டில் விருந்தினராக வந்த சாக்ஸி, வனிதா-ஷெரின் ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஒரு பிரச்சனையின் போது ஷெரினை ஆறுதல் படுத்தும்போது ’குரைக்கும் நாய்கள்’ என்று கூறி இருந்தார். அவர் மக்களை தான் அவ்வாறு கூறுவதாகவும் பலர் சுட்டிக் காட்டிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் போது அவர் தனது விளக்கத்தை அளித்தார். தான் மக்களை அவ்வாறு கூறவில்லை என்றும், தனக்கு தமிழ் ஆங்கிலம் இரண்டும் மாறி மாறி பேசுவதால் அவ்வாறான ஒரு …

Read More »

லாஸ்லியாவிற்காக விட்டுக்கொடுத்த வனிதா-தர்ஷன்!

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்ட வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய மூவருக்கும் இன்று ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் அதனால் தான் விட்டுக்கொடுத்துவிடுவதாக வனிதா கூறுகின்றார் பிக்பாஸ் போட்டியில் நாம் ஒவ்வொருவரும் ஜெயிப்பதற்காகத்தான் வந்திருக்கின்றோம். விட்டுக்கொடுக்க அல்ல என்று இரண்டு நாட்களுக்கு முன் ஆவேசமாக பேசிய வனிதா, இன்று ஒரு சாதாரண டாஸ்க்கை செய்ய முடியாமல் விட்டுக்கொடுப்பது …

Read More »

இன்றைய ராசிப்பலன் 09 புரட்டாசி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 09-09-2019, ஆவணி 23, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் காலை 08.36 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …

Read More »

இன்றைய ராசிப்பலன் 08 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 08-09-2019, ஆவணி 22, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 10.41 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் காலை 06.29 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் காலை 06.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கெஜலட்சுமி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம …

Read More »

பிகினி உடையில் கவர்ச்சி நடனமாடிய ஸ்ரேயா – வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு …

Read More »

படுக்கையறையில் உருண்டு புரள்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட மஞ்சிமா மோகன்!

படுக்கையறையில்

நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான “இப்படை …

Read More »