நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்குமே விருது என்று அறிவிக்கப்பட்டது இந்த விருதினை சாக்ஸி மோகன் வைத்தியா அபிராமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வழங்கினர் மேலும் இவர்கள் மூவரும் கலந்தாலோசித்து யாருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதில் முதல் விருதே லாஸ்லியாவிற்கு தான் வழங்கப்பட்டது, அவருக்கு பச்சோந்தி என்ற விருது வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த லாஸ்லியா அதனை …
Read More »இன்றைய ராசிப்பலன் 07 புரட்டாசி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 07-09-2019, ஆவணி 21, சனிக்கிழமை, நவமி திதி இரவு 09.22 வரை பின்பு வளர்பிறை தசமி. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஆவணி மூலம், சனிப்ரீதி நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை …
Read More »சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ, தயாநிதி மாறனை ஏன் கைது செய்யவில்லை
ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ரூ.1 கோடி முறைகேடு செய்ததாக ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ ரூ.749 கோடி முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தயாநிதி மாறனை ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த 2006-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது போது மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்ததாகவும், இதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி …
Read More »டோஸ் விட்ட ஷெரின்.! ஜூட் விட்ட வனிதா.! இன்னிக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்கு.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வந்த முகென் குறித்து எதேதோ சொல்லி அபிராமி மற்றும் முகென் இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டார். மேலும், வகையில் நேற்றயா நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் உறவை கள்ளத்தொடர்பு என்று மக்கள் நினைப்பார்கள் என்று வனிதா கூறியதால் ஷெரின் மிகவும் கோபப்பட்டார். இதனால் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஷெரின். தர்ஷனுக்கு …
Read More »கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் மனைவிக்கு துரோகம்
கல்யாணமான முதல் வாரத்திலேயே தனது கணவரின் காதல் லீலைகளைக் கண்டுபிடித்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை திரிசூலத்தை சேர்ந்த அபின்ஷாவும் மனீஷாவும் 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் நாட்கள் கடந்தாலும் இருவரும் திருமணம் செய்துகொள்ளாலமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனீஷா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த உறவினர்கள் இந்த …
Read More »இன்றைய ராசிப்பலன் 06 புரட்டாசி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 06-09-2019, ஆவணி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.43 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 04.57 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 04.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா லட்சுமி விரதாரம்பம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, …
Read More »அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார்.. ப சிதம்பரம் தரப்பில் வாதம்
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப சிதம்பரம், அமலாக்கத்துறைனரிடம் சரணடைய தயார் என அவரது தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார் ப சிதம்பரம். பின்பு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே அமலாக்கத்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் ப சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை …
Read More »காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி வந்த நிலையில், இந்தக் கருத்தைப் பாகிஸ்தானின் அரசு வழக்கறிஞரே மறுத்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விவாதிக்கப் பாகிஸ்தானின் நாடாளுமன்றம் உடனே கூட்டப்பட்டது, அங்குப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘‘காஷ்மீரில் நடந்தது இனப் …
Read More »வனிதா சொன்ன வார்த்தையால் மனம் நொந்து அழுத ஷெரின்.!
கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. ஆனால் கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் …
Read More »வனிதாவிற்கு எதிராக திரும்பும் ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடு.!
கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. ஆனால், கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,