இன்றைய பஞ்சாங்கம் 05-09-2019, ஆவணி 19, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 08.49 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.09 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.09 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, …
Read More »பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கவினின் முன்னாள் காதலி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்து நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகிறது விஜய் டிவி. அந்தவகையில் ஏற்கனவே மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு போட்டியாளர்களுடன் சண்டையிடுவதை பேசும் பொருளாக வைத்து தொலைக்காட்சியின் டிஆர்பியை அதிகரித்து வருகின்றனர். இதில் ஒரு படி மேலே சென்று தற்போது சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்ட முன்னாள் போட்டியார்கள் மூவரையும் வீட்டிற்குள் …
Read More »சண்டை கிளறி விடும் வனிதா !
பிக்பாஸில் இந்த வாரம் முழுக்க சண்டைக்கு குறைவிருக்காது. நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக போகும் யாரும் மிஸ் பண்ணாமல் பாருங்கள் என்று கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே காதலிக்கிறேன் என்று கூறி ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரே மாதிரியாக பழகி மக்களிடம் தொடர்ந்து வெறுப்பை சம்பாதித்து வருபவர் கவின். இவர் இப்போது லொஸ்லியவை காதலிப்பதாக கூறி மக்களை வெறுபேற்றி லொஸ்லியா பெயரையும் கெடுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது வெளியே …
Read More »ஆளுனராக தமிழிசை பதவியேற்கும் தேதி அறிவிப்பு
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜனால் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏவாக கூட ஆகமுடியவில்லை. ஆனால் இன்று ஒரு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவி செய்து வைக்கும் மரியாதைக்குரிய கவர்னர் பதவி அவரை தேடி வந்துள்ளது. கனிமொழியிடம் அவர் தூத்துகுடியில் தோல்வி அடைந்தாலும் தற்போது கனிமொழியை விட உயர்ந்த பதவிக்கு தமிழிசை சென்றுவிட்டார் என தமிழக பாஜகவினர் பேசி வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் மாளிகை ஆணையர் ஸ்ரீ …
Read More »இன்றைய ராசிப்பலன் 04 புரட்டாசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 04-09-2019, ஆவணி 18, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 09.45 வரை பின்பு வளர்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.07 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 …
Read More »பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்த மூன்று போட்டியாளர்கள்.!
கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா. நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் …
Read More »Exclusive Interview with Telangana Governor (Appointee) Tamilisai Soundararajan
Exclusive Interview with Telangana Governor (Appointee) Tamilisai Soundararajan
Read More »வனிதாவை ரவுண்டு கட்டிய ஐவர் குழு! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் எந்த காரணத்துக்காக அனுப்பி வைத்தாரோ, அந்த காரணத்தை நேற்று முதல் சரியாக செய்து வருகிறார் வனிதா. நேற்றைய ஓபன் நாமினேஷன் படலத்தின் போது கவின், சாண்டி உள்பட அனைவரையும் வெளுத்து வாங்கிய வனிதாவை, கவின் தலைமையிலான அணியும் சும்மா விட்டுவிடவில்லை. நேற்று இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பயங்கரமான வாக்குவாதம் இன்றும் தொடர்கிறது இன்றைய முதல் …
Read More »பிக் பாஸுக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள் ?
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குனர் சேரன் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்து பதிலளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 70 நாட்களாக ஒளிப்பரப்பாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். சேரன் இந்த முறை அதிக சர்ச்சைகளில் சிக்கியவராக …
Read More »சேரனை நாமினேட் செய்யும் கவின், எதிர்ப்பு தெரிவிக்கும் வனிதா!
பிக்பாஸ் வீட்டில் நேற்று தொலைபேசியில் ஆடியன்ஸ் ஒருவர் கேட்ட கேள்வியால் சேரன், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய மூவரிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது சேரன் லாஸ்லியா மீது வைத்திருந்த பாசம் டிராமா என கவின் கூறியதாக தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு, லாஸ்லியா திக்கித் திணறி பதில் சொன்னார். இதனால் சேரனுக்கும் கவினுக்கும், சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உள்ளனர் இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் …
Read More »