இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

அபிராமி

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது எனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 16 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 16-08-2019, ஆடி 31, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.22 வரை பின்பு தேய்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.55 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. காயத்ரீ ஜபம். அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் …

Read More »

தர்ஷனை பொறம்போக்கு என்று கூறினாரா சேரன்.! இதை கொஞ்சம் உன்னிப்பாக கேளுங்கள்.!

சேரன்

பிக் பாஸின் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பர்ப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சுவாரஸ்யம் குறைவாக செய்தவர்கள் பெயரில் அபிராமியின் பெயரை தான் கவின் கூறியிருந்தார். ஆனால், மதுமிதாவோ கவின் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை. இதனால் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது தர்ஷன், …

Read More »

பிக்பாஸ் வீட்டில் குதூகலம் – பெண்களை கண்டுகொள்ளாத ஆண்கள்!

பிக்பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் ஒன்றாக கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு நடந்து முடிந்த விஷயங்ககளை சொல்லி ஜாலியாக பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதா, ஆண்கள் அனைவரும் இங்கிருக்கும் பெண்ககளை அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கூறியதை முகன் சொல்லி கானா பாடலாக பாடி குத்தி காண்பிக்கிறார். முகனுடன், சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் பாடிக்கொண்டிருக்கும் போது லொஸ்லியா வந்து நடனமாடுகிறார். இதில் மதுமிதா, அபிராமி மட்டும் தனியாக ஒரு மூலையில் …

Read More »

பிகினி உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

சாக்ஷி

பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் டிராமாவை அரங்கேற்றில் முக்கோண காதலில் சிக்கி மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் சாக்ஷி. இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் பெரிதாக தவறு எதுவும் செய்யவில்லை என்றாலும் போக போக அவரின் நடவடிக்கையை கண்டு மக்கள் கடுப்பாகினர். இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அந்நிகழ்ச்சியில் வெளியேறிய சாக்ஷி தற்போது நீச்சல் உடையணிந்து கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் …

Read More »

முகினிடம் அடி வாங்கினாரா வனிதா? பரபரப்பு தகவல்

வனிதா

பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, முதலில் அபிராமியை பிரெய்ன்வாஷ் செய்து முகினுடன் மோத வைத்தார். அவர்களுடைய உறவு சுக்குநூறாக நொறுங்கிவிட்ட நிலையில் அடுத்ததாக கவினை குறி வைத்த வனிதா, அதற்காக மதுமிதாவை தூண்டிவிட்டார். தற்போது பிக்பாஸ் வீடே கிட்டத்தட்ட ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளர் என இரண்டு குரூப்பாக பிரிந்துவிட்டது.இந்த நிலையில் அபிராமி மீது தான் வைத்திருந்த கள்ளங்கபடம் இல்லாத நட்பை வனிதா கொச்சைப்படுத்திவிட்டதாகவும், அபிராமியின் மனதை …

Read More »

இன்றைய ராசிப்பலன் 15 ஆவணி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 15-08-2019, ஆடி 30, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 05.59 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் காலை 08.02 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆவணி அவிட்டம். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் …

Read More »

காஷ்மீர் பேச்சின் எதிரொலியா? அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி??

விஜய் சேதுபதி

காஷ்மீர் விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆளும் கட்சியினரும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்ததால் அரசு விருதை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது. மொத்தம் 201 கலைஞர்கள் விருதுகளை …

Read More »

தமிழரின் புத்திசாலித்தனத்தால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளால் பாகிஸ்தான் தற்போது விடப்பட்டுள்ளதாக தெரிகிறது காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐநா நாடுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை பாகிஸ்தான் வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை அனைத்து நாடுகளும் நிராகரித்தன. பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, …

Read More »

“தவளை குஞ்சு தானா வந்து எவிக்ட்ல மாட்டுது” – இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. வனிதாவின் ஆட்டம் ஆட ஆரம்பித்ததிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியார்களின் உண்மை முகங்ககள் வெளிச்சத்துக்கு வர துவங்கியுள்ளது. சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதா என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் மதுமிதா கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். “உங்களை மாதிரி 4 பெண்களை யூஸ் பண்ணிட்டு உள்ள இருக்கவேண்டிய அவசியம் எனக்கு …

Read More »