பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானா?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யாரு வெளியேறப் போகிறார் என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றாமல், ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். இந்த முறை கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் …

Read More »

“கமல் முன்பே எல்லை மீறிய வனிதா” – ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இன்றைய நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமல் பங்கேற்றுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், நாமினேட் செய்யப்பட்ட அந்த 7 போட்டியாளர்களில் யார் வேட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். உன்னுடனே அதிகப்பிரசங்கி வனிதா ஓடி வந்து மதுமிதா என …

Read More »

ஒருவரை வெளியேற்ற இத்தனை ஓட்டுக்களா…?

விஜய் தொலைக்காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வார இறுதி நாளில் இன்று கமல் ஹாசன் பங்கேற்றுள்ள ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. எவிக்ஷன் நாளான இன்று யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் மோசமாக நடந்துகொண்ட போட்டியாளர்களை நாம் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 07 ஆடி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 07-07-2019, ஆனி 22, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி காலை 10.19 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் இரவு 08.13 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 08.13 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் -1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் …

Read More »

படுகவர்ச்சி போஸ் கொடுத்த சுயஇன்ப காட்சி நடிகை!

தோனி

தோனி படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆன நடிகை கியாரா அத்வானி தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அந்தவகையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதனை அடுத்து இவரது நடிப்பில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளிவந்த கபீர் சிங் (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) படம் நல்ல வரவேற்பை பெற்று …

Read More »

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் “ஓ பேபி” படத்துக்கு கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார்கள் சமந்தா ரசிகர்கள். தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு …

Read More »

கவினை புத்திசாலித்தனமாக மடக்கிய லாஸ்லியா!

லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின், ஒரே நேரத்தில் சாக்சி, ஷெரின், அபிராமி மற்றும் ரேஷ்மா என மாறி மாறி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் இடையிடையே லாஸ்லியாவிடமும் கடலை போடுவதுண்டு ஆனால் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது கவினை ‘அண்ணா’ என்று கூப்பிட்டு வெறுப்பேற்றி வருகிறார். ஏற்கனவே தன்னை அண்ணா என்று கூப்பிட கூடாது என்று லாஸ்லியாவை கண்டித்த கவின், இன்று …

Read More »

யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்

பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும் வந்துடுவாங்க சொல்வதாக …

Read More »

பிரான்சில் சேவல் கூவியதால் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு

பிரான்சில்

பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான ஒலெரானில் வாழும் ஓய்வு பெற்ற தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சேவலின் சொந்தக்காரர் கொரீன் ஃபெசெள எல்லா சேவல்களும் என்ன செய்யுமோ அதை தான் தன்னுடைய சேவலும் செய்வதாக கூறியுள்ளார். மோரிஸோ அல்லது அதன் மீது குற்றம் கூறியவர்களோ வியாழக்கிழமை …

Read More »