முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த காஜல்!

நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தமிழ் , தெலுங்கு , இந்தி என அனைத்து மொழி சினிமாக்களிலும் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். சினிமாவில் நுழைந்த ஆரம்பத்திலுருந்து தற்போதுவரை உச்ச நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து முன்னனணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக திகழும் …

Read More »

முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுனர்களை டிஸ்மிஸ் செய்ய போராட்டம்

முஸ்லீம் அமைச்சர்கள்

முஸ்லீம் அமைச்சர்களையும் ஆளுனர்களையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தை மூன்றாவது நாளாக நடத்தி வருகின்றனர். நல்லவேளையாக இந்த உண்ணாவிரதம் இந்தியாவில் நடக்கவில்லை. இது நடந்தது இலங்கையில் என்பது குறிப்பிடத்தக்கது இலங்கையில் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குவும், இலங்கை நாடாளுமன்றத்தின் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் என்பவர் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 03 ஆனி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 03-06-2019, வைகாசி 20, திங்கட்கிழமை, அமாவாசை திதி பகல் 03.32 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.05 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 12.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- …

Read More »

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

தேவையற்ற அச்சத்தை

நெற் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பரவிச்செல்லும் படைப்புழு தொடர்பில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என விவசாயத் திணைக்களம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு முன்னர் படைபுழுவின் தாக்கம் பாரிய அளவில் காணப்பட்டது. எனினும் தற்போது, நெற் பயிர்களுக்கு படைபுழுவை ஒத்த புதிய வகை பீடைகளால் பாதிப்பு …

Read More »

உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

உந்துருளி

கிளிநொச்சி – முருகன்டி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்துள்ள உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More »

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..!

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி

சுதந்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது, அரசாங்கதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் காரணமாகவே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களை பிழையாக வழிநடத்தி சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் போலிப் பிரச்சாரங்கள் குறித்து கவலை அடைவதாகவும் …

Read More »

ரஜினி மக்கள் மன்றம் செய்த வேலை

ரஜினி

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் பிறந்தநாளின் போது தனது அரசியல் வருகையை உறுதிசெய்தார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரது துரிதமான நடவடிக்கைகள் பலவும் ரஜினி அரசியல் நகர்வுக்கான காய்நகர்த்துவதாகவே பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ரஜினி தன் ரசிகர்களை மகிழ்விக்க 2.0, பேட்ட …

Read More »

விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்சேதுபதியின்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்களாவது ரிலீஸாகி வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை அவர் நடித்த ‘பேட்ட’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத்’ என்ற ஆக்சன் திரைப்படம் ஜூன் 21ஆம் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 02 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 02-06-2019, வைகாசி 19, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.40 வரை பின்பு அமாவாசை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.38 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. போதாயண அமாவாசை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, …

Read More »

கடவுச்சீட்டு கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள்

கடவுச்சீட்டு

கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் ரூபா 2000 இல் இருந்து ரூபா 2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது. ஒரே …

Read More »