புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்காக, பலாலி வானூர்தி நிலையத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, விமானப் பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
Read More »டிக் டாக்கில் பிரபலமான மனைவி – கொலை செய்த கணவன் !
டிக்டாக்கில் எந்நேரமும் வீடியோ வெளியிட்டுக் கொண்டும் போனில் அதிகநேரம் பேசிக்கொண்டும் இருந்த பெண் ஒருவரை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. கோவையில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிளம்பர் கனகராஜ். இவரது மனைவி நந்தினி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கருத்துவேறுபாட்டால் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் தாய் நந்தினியிடம் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக நந்தினி …
Read More »அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்ச்சை நடிகை!
இந்தி திரை உலகில் எப்போதும் சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த் தன் காதலருடன் பிக் பாஸிற்கு வருகிறேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகை ராக்கி சவந்த் தமிழிலும் ஒரு சில ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13 சீசன் கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் நடிகை ராக்கி சவந்த் தனது காதலருடன் ஜோடியாக …
Read More »ஜெய் நடித்த நீயா 2 படத்துக்குத் தடை – நீதிமன்றம் உத்தரவு !
ஜெய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான நீயா 2 படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய், ராய் லக்ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேதரின் தெரஸா ஆகியோர் நடித்த நீயா படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியானது. எத்தன் படத்தின் இயக்குனர் சுரேஷ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களப் பெற்ற இந்தப் படம் ரசிகர்களைக் கவரவில்லை. இதையடுத்து இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை …
Read More »இன்றைய ராசிப்பலன் 01 ஆனி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 01-06-2019, வைகாசி 18, சனிக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.16 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 12.42 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – …
Read More »ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பம்
அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே இலங்கையில் இருந்து ஏதிலிகளாக மீண்டும் சிலர் படகுகளில் செல்ல ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் அரசாங்கமே ஏதிலிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமுலாக்கியுள்ளது. இதனால் படகுமூலம் செல்கின்றவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதுடன், அரசியல் அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கின்றவர்கள் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் தொழில்கட்சி வெற்றி பெற்றால், …
Read More »உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளின் அடையாளத்தை வௌிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
Read More »வௌிநாட்டு கடவுச்சீட்டு கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன
2019 ஆம் வருடத்திற்கான நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு யோசனைக்கு அமைய வௌிநாட்டு கடவுச் சீட்டு வௌியீட்டின் போது அறவிடப்படும் கட்டணம் நாளை தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி , 3000 ரூபாவாக காணப்படும் சாதாரண சேவை கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு வௌியிடப்படும் போது 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் …
Read More »மோடியை சந்தித்துள்ள ஜனாதிபதி
இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துள்ளார். ஐதாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், அமைச்சர்களான மனோகணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் …
Read More »சூர்யாவின் உருக்கமான ட்விட்! சமாதானப்படுத்தும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்.ஜி.கே பூர்த்தியடைய செய்ததா என்றால்…? இல்லை என்று தான் சொல்லமுடியும். படத்தின் ரிசல்ட் பின்வாங்கியுள்ளதை அறிந்த நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்காக உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பே தவம். அன்பே …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,