தேசிய அடையாள அட்டையை பெற்று வட்டிக்கு பணம் வழங்கியவருக்கு நேர்ந்த கதி

தேசிய அடையாள அட்டை

வெலிமடை – திமுத்துகமவில் ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் போது பிணையாக தேசிய அடையாள அட்டைகள் பெறப்படுவதாக, சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை படையினரை பாரட்டியுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம்

இலங்கை

பயங்கரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த எந்த நாட்டுக்கும் முடியாது போயுள்ள சூழ்நிலையில், இலங்கையின் படையினர் இரண்டு வாரங்களில் பயங்கரவாத்தை சிறப்பாக முகாமை செய்துள்ளனர் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கலிகமுவ பகுதியில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற இரண்டு வாரங்களிலேயே தாக்குதல்தாரிகளுடன் சம்மந்தப்பட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் மேலும் நடைபெறாதிருக்கும் பொருட்டு சிறப்பான முகாமையை படையினர் மேற்கொண்டுள்ளனர். இது பாராட்டுக்குரியதாகும் என்று அவர் …

Read More »

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்

அவுஸ்திரேலியா

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 …

Read More »

இன்றைய ராசிப்பலன் 27 வைகாசி 2019 திங்கட்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 27-05-2019, வைகாசி 13, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.16 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …

Read More »

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி

நைஜீரியாவில்

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளம் அருகில் போகோ …

Read More »

ஸ்டாலினை இலங்கைக்கு அழைத்துள்ள விக்னேஸ்வரன்

ஸ்டாலினை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும், கசப்புணர்வையும் போக்கும் வகையில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றகழகம் செயற்பட்டவிதம் …

Read More »

இலங்கைக்கான சுற்றுலா தடையை தளர்த்திய சீனா!

சீனா

பயங்கரவாத தாக்குதலை அடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. தற்பொழுது இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு …

Read More »

ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள்

ஜனாதிபதியை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலைகள் மற்றும் பணி இடங்களுக்கு வரும் வேளையில் பயன்படுத்தும் ஆடைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் …

Read More »

இன்னும் பதவியே ஏற்கலை! அதுக்குள்ளே ஆட்டம் ஆரம்பமா?

இன்னும் பதவியே ஏற்கலை

மக்களவை தேர்தல் முடிந்து இன்னும் புதிய அரசு பதவியேற்ககூட இல்லை. அதற்குள் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக நான்கு பேர் பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக அவர்களை நான்கு பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அடிவாங்கிய …

Read More »

வார ராசிப்பலன்- மே 26 முதல் ஜுன் 1 வரை வைகாசி 12 முதல் 18 வரை

வார ராசிப்பலன்

இவ்வார சுப முகூர்த்த நாட்கள் 24.05.2019 வைகாசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். 29.05.2019 வைகாசி 15 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம். தைரியமும், …

Read More »