Tag Archives: அநுர விஜேதுங்க

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

தேவையற்ற அச்சத்தை

நெற் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பரவிச்செல்லும் படைப்புழு தொடர்பில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என விவசாயத் திணைக்களம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு முன்னர் படைபுழுவின் தாக்கம் பாரிய அளவில் காணப்பட்டது. எனினும் தற்போது, நெற் பயிர்களுக்கு படைபுழுவை ஒத்த புதிய வகை பீடைகளால் பாதிப்பு …

Read More »