Tag Archives: அரசாங்கத் தகவல் திணைக்களம்

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தாக்குதல் சமபவம் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு அதற்கு முன்னரே கிடைத்திருந்ததா என்றும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பது குறித்தம் தகவல்கள் …

Read More »