இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவரான அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட், அவுஸ்திரேலியாவில் கல்விகற்ற காலத்தில் அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. 2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில், மெல்போனின் ஸ்வின்பேர்ன் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி கற்றுள்ளார். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான அவரது தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கல்வி கற்றுள்ள …
Read More »