Tag Archives: இன்றைய ராசிப்பலன் – 30.05.2019

இன்றைய ராசிப்பலன் 30 வைகாசி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 30-05-2019, வைகாசி 16, வியாழக்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.38 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ரேவதி நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் இரவு 11.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை …

Read More »