முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படுகிறது. இன்றைய 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு குழு தெரிவித்துள்ளது. …
Read More »