Tag Archives: இலங்கையில் தமிழர்கள்

பிரித்தானிய எதிர்கட்சி இலங்கைக்கு வலியுறுத்தல்

பிரித்தானிய

இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய எதிர்கட்சியான தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்கட்சி எதிர்காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் போது, தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கையில் தமிழர்கள் சுயஅபிலாசைகளும் உரிமைகளும் பெற்று வாழ்வதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் …

Read More »