நாகர்கோவிலில் இளம்பெண் ஒருவர் ஊனமுற்ற வாலிபரால் கதற கதற கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த ரம்யா(பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ரம்யாவிற்கு பேஸ்புக் மூலம் ஏசுநேசன் என்ற ஊனமுற்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இந்நிலையில் ஏசுநேசன் ரம்யாவை நேரில் பார்க்க அழைத்துள்ளார். அதன்படி …
Read More »கரகாட்டப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்!!!
சேலத்தில் வாலிபர்கள் இளம்பெண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா(27). கரகாட்டம் ஆடி வரும் இந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குளித்தார். துர்கா குளிப்பதை உறவினரின் மகன் வீடியோ எடுத்துள்ளான். இதனை அவன் தனது நண்பனுக்கும் அனுப்பியுள்ளான். இதுகுறித்து துர்காவிற்கு தெரியவரவே அவர் இதுகுறித்து …
Read More »மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை
புதுக்கோட்டை மாவட்டம் தேக்கட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் தந்தையுடம் வசித்து வந்தார். இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தையே மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்னின் தாயிற்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தாயும் தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சகோதரியுடன் வசித்த தன் மகளை தனது ஊரில் நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்று …
Read More »