Tag Archives: எனது பெயரை

எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் – இளையராஜா

இளையராஜா

அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்க்காக, அரசியல் லாபத்திற்காக எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சியினருக்கு இசையமைப்பாளர் இளையராக வேண்டுகோள் விடுத்துள்ளார். இளையராஜா ஏற்கனவே தனது நண்பரும் பின்னணி பாடகருமான எஸ்.பி,பாலைசுப்பிரணியமை தனது பாடலை மேடையில் பொதுநிகழ்ச்சியில் பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுபினார் . இதனையடுத்து வர்த்தக நோக்கில் அவரது பாடலைப் பாட …

Read More »