Tag Archives: கணவர் மாயம்

காதல்… கல்யாணம்… ஓட்டம்… கணவரை தேடும் மனைவி.

காதல்

காதல் மனைவியை பெங்களூருவில் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் சென்ற கணவரை தேடி மனைவி ஊர் ஊராக அலைந்து வருகிறார். சென்னை அடையாரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த செலின். அதே அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியைச் சேர்ந்த அருண் பணியாற்றி வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், செலின் சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள …

Read More »