Tag Archives: கபீர் ஹாசிம்

இலங்கை படையினரை பாரட்டியுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம்

இலங்கை

பயங்கரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த எந்த நாட்டுக்கும் முடியாது போயுள்ள சூழ்நிலையில், இலங்கையின் படையினர் இரண்டு வாரங்களில் பயங்கரவாத்தை சிறப்பாக முகாமை செய்துள்ளனர் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கலிகமுவ பகுதியில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற இரண்டு வாரங்களிலேயே தாக்குதல்தாரிகளுடன் சம்மந்தப்பட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் மேலும் நடைபெறாதிருக்கும் பொருட்டு சிறப்பான முகாமையை படையினர் மேற்கொண்டுள்ளனர். இது பாராட்டுக்குரியதாகும் என்று அவர் …

Read More »