Tag Archives: குருநாகல் போதனா மருத்துவமனை

கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை

இடைக்கால அறிக்கை

குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. கிடைக்க பெற்ற வாக்குமூலம் மற்றும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் லால் பனாபிட்டி தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் …

Read More »