நாட்டின் பல பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்துள்ள நபர்களின் திடீர் மரண பரிசோதனை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திடீர் மரண விசாரணையாளர்களிடம் கோரியுள்ளது. உயிரிழந்தவர்களின் தேகங்களை உடனடியாக உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
Read More »வெடிச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்வு
* நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்த 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். * நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். * நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 …
Read More »